ஆழ்கடல் முத்துக்கள்

2 கருத்துகள்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும், தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ஆர்வலர்களுக்கு உதவும் நோக்கில் திரட்டப்பட்ட தொகுப்பே இம்முத்துக்கள். ஆழ்கடலில் பெறும் முத்துக்களைப் போல தமிழ்க்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களே இந்த ஆய்வுகள்.

தமிழாய்வு கல்விப்புலம் சார்ந்த நிலையில் பல்கலைக்கழகங்களிலும், அதன் இணைப்புக்கல்லூரிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. இவ்வாய்வுகள் அனைத்தும் அங்குள்ளவர்களால் மட்டுமே அறியப்படுகிறது. பிறர் அறிய வாய்ப்பில்லை. இதன் காரணமாகச் செய்த தலைப்பிலேயே, பொருளிலேயே ஆய்வுகள் செய்யும் போக்கு இன்று அதிகம் நிலவுகிறது. இக்குறையை நீக்குவதற்காகவும், தமிழாய்வில் புதிய சிந்தனையை உருவாக்குவதற்காகவும் தொகுக்கப்பட்டதே இவ்வாய்வேடுகள். இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வுகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

வாசியுங்கள்!
அதனைச் சுவாசியுங்கள்!

அறிமுகம்..

2 கருத்துகள்
முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி.

கல்வித்தகுதி - எம்.ஏ.,எம்.பில்., பி.எட்.,பிஎச்.டி.,

இலக்கிய இளவல்- இலக்கணத்தில் பல்கலைக்கழக முதல்தரத்திற்கான பதக்கம் 1989.

முதுகலை - பல்கலைக்கழக முதல் தரத்துக்கான தங்கப்பதக்கம். 1991

ஜவகர்லால் நேரு நினைவுப்பரிசு விருது - 1990-91.

சிறப்புத்தகுதி - சங்க இலக்கியம்.

பணி அனுபவம் - 14 ஆண்டுகள்.

ஆய்வுக்கட்டுரைகள்- 50.

சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கான விருதுகள்.

1.முதல்பரிசு - தமிழ் இலக்கியமன்றம், ஓ சிறுவயல் 1989.
2.முதல்பரிசு - ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி,
வெள்ளிவிழாப் போட்டி, திருப்பத்தூர்- 1991.
3.சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான விருது.
இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்.மே 2005.
4.சிறந்த ஆய்வுகட்டுரை விருது
அனைத்துலக ஆய்வு மையம், மூன்றாம் அனைத்துலகக் கருத்தரங்கம்.மயிலாடுதுறை-2007.


ஆய்வு வழிகாட்டுதல் - முனைவர் பட்டம் பெற்றது - 3.
ஆய்வு நடைபெறுபவை -7
ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவை - 100.

ஆய்வு அனுபவம் மற்றும் பயிற்சி - 18 ஆண்டுகளாக முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு மேற்கொண்ட மற்றும் ஆய்வு நெறிப்படுத்தும் அனுபவம்.

பிற செயல்பாடுகள் - வானொலிப் பேச்சு.
(திருச்சிராப்பள்ளி வானொலி) 21.08.94) காரைக்குடி.

தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து பள்ளி மாணாக்கர்களுக்கு ஒப்பித்தல் போட்டி நடத்தி அறக்கருத்துக்களைப் பரப்புதல்.

வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகள்.

1. சங்கப்பாடல்களில் மரபு மாற்றங்கள்
2. தமிழ் பயிற்று மொழி - சிக்கலும் தீர்வுகளும்
3. பசலை - மரபு மாற்றம்
4. சங்கப்பாடல்களில் தெய்வத் திருவுருவ அமைதி
5. உழையர் கூற்று
6. புத்தேள் நாடு
7. திருக்குறள் காட்டும் மருத்துவ நெறி
8. சேட்படை
9. சங்க இலக்கியத்தில் தந்தை மகள் உறவுநிலை
10. புரட்சிப் பெண்மணி
11. புறநானூற்றுப்பாடல்களில் போரும் அமைதியும்
12. சங்க இலக்கியத்தில் உயிரினங்களின் கனவு
13. பெருங்கதையில் புதிய அகமரபு
14. காப்பியங்களில் முருகன்( மரபுத் தொன்மம்)
15. சிலப்பதிகாரத்தில் படைப்பாளி உளவியல்
16. சேர மன்னர்களின் பொதுவியல் கூத்து
17. சங்க கால இந்திர வழிபாட்டின் வீழ்ச்சி
18. பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யரின் இலக்கணப்பார்வை
19. தமிழில் அறிவியல் சிந்தனைகள்
20. சங்க இலக்கியத்தில் முன்னிலைப் புறமொழி
21. சங்க இலக்கியத்தில் சமூக வரலாற்றுப்பதிவுகள்
22. ஔவை சு.துரைசாமி பிள்ளையின் பல்துறை அறிவு
23. சங்க மகளிரின் தன்னுரிமைக் குரல்கள்
24. மதுராபதி பாத்திரப்படைப்பு
25. சிலப்பதிகாரத்தில் நீதி காத்த மகளிர் (பேசும் பொற்சித்திரங்கள்)
26. ஆகார ஈற்று பலவற்றிறுதி(கணிப்பு)
27. திருமுறை மகளிலும் (தமிழ்ச்சமய மரபுகளும் உலகச் சமயங்களும்)
28. சங்கப்புலவர்களின் மனிதநேயம்
29. இயற்கையியல் நெறி
30. கவரி என்பது மனா?
31. சங்கம் வளத்த தமிழ்
32. சங்க மகளிரின் அரசியலறிவு
33. சங்க சமூகத்தில் தாய்த்தலைமைக் குடும்பம்
34. புறநானூற்றில் விலங்கினங்கள்
35. ஒழுக்கம் (சிலம்பில் சமுதாயப் பார்வை)
36. பெண்மொழிக் கவி ஆண்டாள்
37. புறானூறு காட்டும் வாழ்வியல் நெறி.

அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -11,

1 கருத்துகள்
496. தனிப்பாடல்களில் சமுதாயக் கூறுகள்
ச.விஷ்ணுதாசன்--1987

1. இல்வாழ்க்கை
2. சாதியும் தொழிலும்
3. சமயக் கருத்துக்கள்
4. நாகரிகமும்பண்பாடும்
5. அரசு

497. தமிழ் வினாவிடை இலக்கியம்
மு.சர்வேசுவரன்-1987

1. சொல்லாட்சியும் சொற்பொருளும்
2. இயல்புகள்
3. அமைப்புகள்
4. வகைமைகள்
498. தமிழ் வினாவிடை இலக்கியம்
மு.சர்வேசுரன்-1987

1. சொல்லாட்சியும் சொற்பொருளும்
2. இயல்புகள்
3. அமைப்புகள்
4. வகைமைகள்
5. இலக்கியக் கொள்கை
6. இலக்கியமாதல்

499. திராவிட கழகத்தின் தெருவோர வாசகங்கள்
மா.செயபால்--1987

1. வகுப்புரிமை
2. பொழியும் கல்வியும்
3. இனஉணர்வும் உரிமையும்
4. ஈழப்பிரச்சனை
5. பெண்ணுரிமை
6. மதமும் மூடநம்பிக்கையும்

500. பாரதியார் பாடல்களில் சமய நோக்கம்
ச.பர்வதகிருஷ்ணம்மாள்--1988

1. பாரதி பாடல்களில் இறைவழிபாடு
2. பாரதியின் சமயக் கொள்கை
3. பாரதியும் ஆழ்வார்களும்
4. பாரதி உருவாக்கிய புதிய சமயம்

501. அவ்வை சு.துரைசாமிப் பிள்ளை உரைத்திறன் (புறநானூறு)
ச.மெய்யம்மை-1988

1. ஆய்வு அறிமுகம்
2. உரைப்போக்கு
3. இலக்கிய இலக்கணப் புலமை
4. பல்துறைப் புலமை
5. வரலாற்றுப் புலமை

502. பாரதியாரின் சுயசரிதையும் வைரமுத்துவின் கவிராஜன் கதையும்-ஒப்பாய்வு
இரா.விமலன்-1990

1. தமிழில் தன் வரலாறுகள்
2. சுயசரிதையும் பாரதியின் பிறபடைப்புகளும்
3. கவிராசன் கதையும் பாரதியின் பிறபடைப்புகளும்
4. சுயசரிதை-கவிராஜன் கதை ஒப்பீடு

503. பண்டிதமணியின் திருவாசக உரைத்திறன் ஆய்வு
கா.அப்துல் மஜீத்-1991

1. பண்டிதமணியின் வாழ்வும் பணியும்
2. பண்டித மணியின் உரைப்போக்கு
3. பண்டித மணியின் சமயப் புலமை
4. பண்டித மணியின் முந்துநூற் புலமை
5. பண்டித மணியின் திருவாசக உரையும்
ஏனைய உரையும் ஒப்பீடு

504. தி.சு.அவினாசிலிங்கத்தின் அருளின் ஆற்றல் சுயசரிதை ஆய்வு
அர.திருவாய்மொழி நம்பி-1993

1. அருளின் ஆற்றல் சுயசரிதையின் இயல்புகள்
2. ஆன்மீகம்
3. கல்விப்பணி
4. வாழ்க்கை வரலாறும் தேசீயமும்

505. பாரதியின் கவிதைகளில் பெண்மை
பி.எல்.ஆண்டாள்--1993

1. பாரதிதாசன் வரலாறும் இலக்கியப் படைப்புக்களும்
2. பாரதிதாசன் படைப்புக்களில் பெண்மை
3. பாரதிதாசன் படைப்புகளில் பெண்டிரும் காதலும்
4. பாரதிதாசன் கவிதைகளில் சமுதாயமும் பெண்மையும்
5. பாரதிதாசன் கவிதைகளில் பெண்மையும் மரபும்

506. பாவேந்தர் பாடல்களில் பெரியார் சிந்தனைகள்
மு.சிவந்தபெருமாள்--1994

1. புரட்சிக்கவிஞரின் வாழ்க்கைப் படிநிலைகள்
2. திராவிட இயக்கத்தின் தாக்கம்
3. பகுத்தறிவுக் கோட்பாடு
4. கடவுட் கோட்பாடு
5. மதக்கோட்பாடு
6. சாதி மறுப்புக் கோட்பாடு
7. பெண்ணுரிமைக் கோட்பாடு
8. மொழிக் கோட்பாடு
9. இலக்கியம் பற்றிப் பெரியார்-பாரதிதாசன்
10. கலை பற்றிப் பெரியார்-பாரதிதாசன்
11. அரசியற் கோட்பாடு
12. பொருளியற் கோட்பாடு

507. கவிமணியின் கதைப் பாடல்கள்
விஜயலக்குமி--1994

1. கவிமணியின் வாழ்வும் பணியும்
2. கவிமணியின் கதைப்பாடல்கள்
3. கவிமணி கதைப்பாடல்களில் சமுதாயப் பார்வை
4. கவிமணியின் கதைப்பாடல்களில் புலமை நயம்
5. கவிமணியின் கதைப்பாடல்களில் நீதி

508. பாரதியின் உரைநடையில் பெண்மை
அ.பாத்திமா அமுதா--1995

1. பாரதியின் உரைநடை
2. பாரதியின் பெண்மை இலக்கணம்
3. பாரதியின் உரைநடையில் பெண்கல்வி
4. பரரதியின் உரைநடையில் பெண் முன்னேற்றம்
5. பாரதியின் பாட்டும் உரையும் ஒர் ஒப்பீடு

509. கண்டனூர் நாகலிங்கய்யாவின் படைப்புகள்
சு.நா.சந்திரசேகரன்--1998

1. நாகலிங்கய்யாவின் வாழ்வும் பணியும்
2. பாடுபொருள்
3. இலக்கியக் கொள்கையும் திறனும்
4. நூலாராய்ச்சி
5. முத்துராமலிங்கய்யாவின் தமிழ்ப்பணி

510. அரங்க பாரியின் படைப்புகள் ஓர் ஆய்வு
வ.உமாசெல்வராணி—2005
நெறி—வீ.அசோகன்

முன்னுரை
1. மலைதந்த முத்துவின் மாண்புகள்
2. காதல் நேரம்-கவிதைப் பாடுபொருள்
3. கண்ணீர் கண்ணீர் கவிதையின் உட்பொருள்
4. பாவேந்தர் பாவிலிருந்து-ஒரு பார்வை
5. படைப்பாளரின் மொழி நடை
முடிவுரை

511. யுகபாரதியின் படைப்புக்கள் ஓர் ஆய்வு
சு.முருகானந்தம்--2005
நெறி-ப.இரவிக்குமார்

1. ஆய்வு அறிமுகம்
2. யுகபாரதியின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
3. யுகபாரதியின் புதுக்கவிதைகள்
4. யுகபாரதியின் கட்டுரைகள்
5. யுகபாரதியின் திரையிசைப்பாடல்கள்
6. ஆய்வு முடிவுரை

512. வலம்புரிஜானின் பார்வையில் தாவரவியல் சிந்தனைகள்
N.கலாராணி—2006
நெறி—ஆர்.ரெங்கம்மாள்

முன்னுரை
1. கீரைகளும் பயன்பாடும்
2. ஜான் குறிப்பிடும் காய்கறிகளின் சிறப்புகள்
3. வலம்புரிஜானின் பழங்கள் பற்றிய பார்வை
4. மருத்துவக் கிழங்குகள்
5. மருந்தாகப் பயன்படுத்தப்படும் தாவரங்களின் பிற பாகங்கள்



513. தென்கச்சிக்கோ சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலில் அறிவியல்
சிந்தனைகள்
ப.சத்யமூர்த்தி--2006

1. முன்னுரை
2. தென்கச்சிக் கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் -அறிமுகம்
3. இன்று ஒரு தகவல் உணர்த்தும் விதம்
4. இன்று ஒரு தகவலில் அறிவியல் சிந்தனைகள்
5. இன்று ஒரு தகவலில் அறிவியல் கலைச் சொல்லாட்சி
6. இன்று ஒரு தகவலில் சமுதாய நல அறிவியலில் விழிப்புணர்வு
7. முடிவுரை

514. தனிப்பாடல் திரட்டில் வித்தாரப்பாடல்கள் -ஓர் ஆய்வு
வே.உஷாதேவி—2006
நெறி—மு.குருசாமி

முன்னுரை
1. வித்தாரப் பாடல்கள்--விளக்கம்
2. பக்திச் செய்திகள்
3. வித்தாரப் பாடல்கள் அகக்கூறுகள்
4. வித்தாரப் பாடல்களின் புறக்கூறுகள்
5. வித்தாரப் பாடல்களின் வகைகளும் பொருள் கோள்களும்

515. திரு.வி.க.வின் பட்டிணத்தார் பத்திரகிரியார் பாடல்கள் உரைத்திறன்
இரா.பாபு-2006
நெறி—வே.கார்த்திகேயன்

1. முன்னுரை
2. பட்டினத்தனார் பத்திரகிரியார் வாழ்வும் வாக்கும்
3. திரு.வி.க.வின் உரைச்சிறப்பு
4. பட்டினத்தார் பத்திரகிரியார் பாடல்கள் -உரைமாண்பு
5. பன்னூற் புலமை
6. முடிவுரை


516. பாரதிதாசன் பார்வையில் பெண்கள்
ம.ச.தனலெட்சுமி—2006
நெறி—அ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. ஆசிரியர் அறிமுகம்
2. பெண்குழந்தைகள்
3. குடும்பப் பெண்கள்
4. விதவைப் பெண்கள்
முடிவுரை

517. லட்சுமியின் படைப்புகளில் பெண்கள்
ச.கோமதிநாயகி—2006
நெறி—அ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. ஆசிரியர் அறிமுகம்
2. கதையும் கதைக் கோப்பும்
3. சமுதாயப் பார்வை
4. பெண்ணியச் சிந்தனைகள்
முடிவுரை

518. பாரதியார் சுயசரிதை வாழ்வியல் நோக்கு
ம.அழகர்சாமி--2006

1. வாழ்க்கை வரலாறு
2. வாழ்வியல் உண்மைகள்
3. ஆன்மீகச் சிந்தனைகள்
4. பெண்மை பற்றிய பார்வை
5. சர்வ சமரச நோக்கு

519. தமிழரின் காதல் வாழ்வு
மு.தங்கலஷ்மி—2007
நெறி—அ. கந்தசாமி

1. காதல்-சொற்பொருள் விளக்கம்
2. பழங்காலம்
3. இடைக்காலம்
4. தற்காலம்
முடிவுரை

520. வண்ணநிலவன் கதைகளில் பெண்கள் நிலை
உ.சுப்பம்மாள்--207
நெறி—நா.உஷாதேவி

ஆய்வு அறிமுகம்
1. பெண்களும் குடும்பச் சூழலும்
2. வண்ணநிலவனின் பெண் மாந்தர்கள்
3. பெண்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் விதம்
4. வண்ணநிலவனின் பெண்மைக் கோட்பாடு
5. முடிவுரை

521. தமிழரின் மனிதநேய மாண்புகள்
க.பாஸ்கர்சிங்--2007
நெறி—அ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. மனிதநேயம்-ஒரு பார்வை
2. பழந்தமிழரின் மனிதநேயம்
3. இடைக்காலத் தமிழரின் மனித நேயம்
4. தற்காலத் தமிழரின் மனிதநேயம்
5. முடிவுரை

522. அ. முத்துலிங்கம் கதைகள்-ஆய்வு
பொ.சாந்தி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

ஆய்வு அறிமுகம்
1. மானுடநேயம் உயிர்நேயம் பிரபஞ்சநேயம் பின்புலம்
2. அ.முத்துலிங்கம் அறிமுகமும் படைப்புகளும்
3. அ.முத்துலிங்கம் கதைகளின் மனித நேயம்
4. அ.முத்துலிங்கம் கதைகளில் உயிர்நேயம்இ பிரபஞ்சநேயம்
ஆய்வு நிறைவுரை

523. இரா.பாலசுப்பிரமணியனின் சத்திய சூரியன்--ஓர் ஆய்வு
க.சாந்தி—2007
நெறி—க.காந்தி

1. முன்னுரை
2. ஆசிரியர் வரலாறும் வாழ்வும் பணியும்
3. கதைக்கரு கதைப்பின்னல் கதையோட்டம்
4. பாத்திரப்படைப்பு
5. சமுதாயச் சிந்தனை
6. புலமைத்திறன்
7. முடிவுரை

524. தமிழிலக்கியங்களில் அவலச்சுவை
க.காஞ்சனா—2007

முன்னுரை
1. அவலச்சுவை கருத்தியல் விளக்கம்
2. சங்க இலக்கியங்களில் அவலச்சுவை
3. காப்பிய இலக்கியங்களில் அவலச்சுவை
4. நாட்டுப்புறப் பாடல்களில் அவலச்சுவை
முடிவுரை

525. எம்.வி.வெங்கட்ராம் கதைகள்--ஓர் ஆய்வு
அ.மல்லிகா—2007
நெறி—மு.பொன்னுசாமி

முன்னுரை
1. ஆசிரியர் வரலாறும் படைப்புப் பின்னணியும்
2. சிறு;கதையின் தோற்றமும் வளர்ச்சியும்
3. கதைக்கரு
4. சமுதாய நோக்கு
5. உத்திமுறைகள்
முடிவுரை

526. ஆண்டாள் பிரியதர்சினியின் குறுநாவல் புனைவும் படைப்பாக்கத் திறனும்
செ.லதா—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. நாவல் இலக்கியம்--ஓர் அறிமுகம்
2. ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் கதையும் கதையமைவும்
3. ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் பாத்திரப் படைப்பு
4. ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் பெண்ணியக் கூறுகள்
முடிவுரை


527. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள்
கதி.கணேசன்

1. தமிழில் குழந்தைப்பாடல்கள்-தோற்றமும் வளர்ச்சியும்
2. குழந்தைப் பாடல்கள் வரலாற்றில் வள்ளியப்பாவின் இடம்
3. வாழ்வும் இலக்கியப் பணியும்
4. பாடற்பொருளும் பாகுபாடும்
5. கதைப்பாடல்கள்
6. இலக்கிய நயங்கள்
7. இலக்கணமும் உத்திகளும்
8. தேவையும் பயனும்
9. வள்ளியப்பா ஒரு வழிகாட்டி

அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -10

0 கருத்துகள்
451. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
அ.மணிமேகலை—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் வாழ்வும் எழுத்தும்
2. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் சமுதாயம்
3. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் பெண்கள் நிலை
4. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் பாத்திரங்கள்
5. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் மொழி நடை
6. கதைப்பொருளும் கருத்து வெளிப்பாடும்
முடிவுரை

452. நாஞ்சில் நாடன் சிறுகதைகள் திறனாய்வு

க.சரஸ்வதி—2007
நெறி—மு.நடராஜன்

1. முன்னுரை
2. குடும்பமும் உறவு நிலையும்
3. பொருளாதார ஏற்றத்தாழ்வு
4. வட்டார வாழ்வியல்
5. முடிவுரை

18.3. கவிதை


453. தேவதேவன் கவிதைகளில் அழகியல் நோக்கு

கெ.கண்ணன்-1987

1. புதுக்கவிதையின் பின்னணி
2. புதுக்கவிதையில் தேவதேவனின் பங்கு
3. தேவதேவனின் கவிதைக் கொள்கை
4. தேவதேவனின் கவிதைகளில் அழகியல் நோக்கு

454. பெ.தூரன் கவிதைத்திறன்
வெ.சத்திய மூர்த்தி--1990

1. வாழ்க்கைச் சித்திரம்
2. நாட்டுப் பற்று
3. சமுதாயப் பார்வை
4. காதலும் கவிஞரும்
5. மானிட உண்மைகள்
6. திறனியல்

455. திரு.வி.க.வின் கவிதைத்திறன்
சூ.ஜெயமேரி--1994

1. திரு.வி.க.வாழ்வும் கவிதைப் பணியும்
2. கவிதை அமைப்பும் பாடுபொருளும்
3. திரு.வி.க.வின் கவிதைகளில் சமுதாய நோக்கு
4. திரு.வி.க.வின் கவிதைகளில் சமய நோக்கு
5. திரு.வி.க.வின் கவிதைக் கொள்கை

456. வேலூர் ம.நாராயணன் கவிதைகளில் தமிழும் தமிழின உணர்வும்
நா.மூர்த்தி-2005
நெறி—பா.இரவிக்குமார்

1. ஆய்வு அறிமுகம்
2. ம.நாராயணனின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
3. ம.நாராயணனின் கவிதைகளில் தமிழினம்
4. ம.நாரயணனின் கவிதைகளில் தமிழின மேம்பாடு
5. ஆய்வு நிறைவுரை

457. கவிஞர் கா.வேழவேந்தன் படைப்புகள்-ஓர் ஆய்வு
ச.ஜெமிலா ராணி-2005
நெறி—வீ.அசோகன்

முன்னுரை
1. கா.வேழவேந்தனின் வாழ்வியலும் படைப்புகளும்
2. கா.வேழவேந்தனின் கவிதைகளில் தமிழுணர்வு
3. கவிவேந்தரின் சமுதாயச் சிந்தனைகள்
4. கவிவேந்தரின் மொழிநடை
முடிவுரை

458. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்கள்-ஓர் ஆய்வு
கு.தேன்மொழி—2005
நெறி—நா.இளங்கோ

முன்னுரை
1. தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும்
2. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்களில் வெளிப்படும் அழகியல்
3. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்களில் பதிவு செய்யப் பெற்றுள்ள அரசியல்
4. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்களில் சமுதாயம்
முடிவுரை

459. புதுக்கவிதைகளின் கட்டமைப்பு சிற்பி த.பூ.சங்கர் நா.முத்துக்குமார் பூமா
ஈஸ்வரமூர்த்திஇ சுகுமாரன்) ஓர் ஆய்வு
சோ.காந்திமதி—2005
நெறி--இரா.இராமன்

ஆய்வு முன்னுரை
1. அமைப்பியலும் கவிதையும்
2. மொழிநடையும் சொல்முறையும்
3. உருவகமும் உவமையும்
4. பாடுபொருளும் சூழலும்
5. நிகழிடம் அல்லது களன்
ஆய்வு முடிவுரை

460. ஆண்டாள் பிரியதர்ஷனி கவிதைகள் ஓர் ஆய்வு

பி.சங்கீதா-2005
நெறி-இரா.இலட்சாராமன்

இராமன்
1. ஆண்டாள் பிரியதர்ஷினியின் தவிதைகளில் பெண்கள்
2. ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதைகளில் சமுதாயம்
3. ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதைகளில் உத்திகள்
முடிவுரை

461. கவிக்கோ அப்துல் ரகுமானின் படைப்புகளில் சமுதாய உணர்வுகள்

க.செந்தமிழ்ச்செல்வி—2006
நெறி—மு.கோவிந்தராஜீலு

முன்னுரை
1. புதுக்கவிதைகள்-ஒரு பார்வை
2. கவிஞர் அப்துல் ரகுமானின் படைப்புகளும் கருப்பொருளும்
3. கவிஞரின் மனிதநேய மாண்புகள்
4. சமுதாய உணர்வுகள்
முடிவுரை

462. வாலியின் புதுக்கவிதைகள்

நா.நடராசன்--2006
நெறி--இரா.சபாபதி

முன்னுரை
1. பொருண்மை
2. சமுதாயச் சிந்தனைகள்
3. உறவியல்
4. அழகியல்
முடிவுரை

463. வ.சுப.மாணிக்கனாரின் கவிதைகளில் சமுதாயப் பார்வை
இரா.சீனன்--2006
நெறி—மு.கோவிந்தராஜீலு

முன்னுரை
1. வ.சுப.மாணிக்கனாரும் கவிதைகளும்
2. கொடை விளக்கு நூலில் வள்ளல் அழகப்பர்
3. மாமலர்கள் கவிதை நூலில் இலக்கிய நயங்களும் சமுதாயப் பார்வையும்
முடிவுரை


464. பெரியார் பேணிய பெண்ணியம் மற்றும் மறுமலர்ச்சிக் கருத்துக்களைப்
பிரதிபலிக்கும் பாரதிதாசன் கவிதைகள்--ஓர் ஆய்வு
சு.சத்யா—2006
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. பெரியாரின் வாழ்க்கையும் சயமரியாதை இயக்கத்தின் தோற்றமும்
2. பெண்ணியச் சிந்தனைகள்
3. மறுமலர்ச்சிக் கோட்பாடுகள்
4. தொழிலாளிஇ பற்றிய சிந்தனைகள்
முடிவுரை

465. தணிகைச் செல்வன் கவிதைகளில் சமுதாயக் கருத்துக்கள்
பொன்.வெங்கடேசன்--2006
நெறி—கி.வெள்ளியங்கிரி

முன்னுரை
1. மொழி விடுதலை
2. இன விடுதலை
3. நாட்டு விடுதலை
4. பெண் விடுதலை
5. மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
முடிவுரை

466. சிறுவர் கவிதைக் கடல்-ஓர் ஆய்வு
மு.மணிமேகலை—2006
நெறி—பி.கௌசல்யா

1. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்
2. இயற்கை அருணனைகள்
3. அறிவுரைகளும் அறிவியல் செய்திகளும்
4. வாழ்வியல் சயெ;திகள்
5. கவித்திறன்
6. முடிவுகள்


467. விக்ரமாதித்யன் கவிதைகளில் பாரதியின் தாக்கம்
க.பிரபா—2006
நெறி—கு.மகுடீஸ்வரன்

முன்னுரை
1. பாரதியும் விக்ரமாதித்யனும்
2. தத்துவத் தாக்கம்
3. சமுதாயத் தாக்கம்
முடிவுரை

468. அறிவுமதி கவிதைகள் ஓர் ஆய்வு
அ. ஜான்சி ஹெலினாஸ்--2006
நெறி—சு.இராஜேஸ்வரன்

முன்னுரை
1. அறிவுமதியின் தமிழுணர்வு
2. அறிவுமதியின் இயற்கை ஈடுபாடு
3. அறிவுமதியின் காதல் பதிவு
4. அறிவுமதியின் சமுதாயப் பார்வை
5. அறிவுமதியின் கவித்திறன்
முடிவுரை

469. சிற்பியின் புதுக்கவிதையில் தொன்மங்கள்
க.மாரியம்மாள்--2006

1. சிற்பியின் வாழ்வும் படைப்பும்
2. தொன்மத்தின் வரையறையும் வகைகளும்
3. இந்துசமயத் தொன்மங்கள்
4. கிறித்தவ சமயத் தொன்மங்கள்
5. இஸ்லாமிய சமயத் தொன்மங்கள்
6. வெளிநாட்டுத் தொன்மங்கள்


470. அப்துல் ரகுமான் கவிதைகள்-ஒரு திறனாய்வு
சு.சங்கீதா—2007
நெறி—க.நஞ்சையன்

1. முன்னுரை
2. அப்துல் ரகுமான் கவிதைகளில் வாழ்க்கை
3. அப்துல் ரகுமான் கவிதைகளில் பெண்மைஇ அரசியல்இ இயற்கை
4. அப்துல் ரகுமான் கவிதைகளில் உத்திகள்
5. முடிவுரை

471. கவிஞர் க.நா.சுப்பிரமணியம் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
வி.கல்யாணி—2007
நெறி—தே.ஞானசேகரன்

முன்னுரை
1. பாடுபொருளும் உத்திகளும் ஆசிரியர் குறிப்புகள்
2. சமுதாயச் சிந்தனைகள் மற்றும் அரசியல் சிந்தனைகள்
3. தனிமனிதச் சிந்தனைகள்
4. இயற்கைப்புலம் மற்றும் காதல் சிந்தனைகள்
5. பெண்ணியச் சிந்தனைகள்
முடிவுரை

472. கந்தர்வன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
நா.நாகராசன்--2007
நெறி—ச.இராமமூர்த்தி

ஆய்வு அறிமுகம்
1. படைப்பாசிரியரும் படைப்புகளும்
2. புதுக்கவிதையின் வளர்ச்சிப் போக்கு
3. கந்தர்வன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
4. கந்தர்வன் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்
5. கந்தர்வன் கவிதைகளில் இலக்கிய உத்திகள்
ஆய்வு நிறைவுரை


473. பழநிபாரதி கவிதைகளில் அகப்பொருள் மரபுகள்
கே.சாந்தி-207
நெறி--இரா.சந்திரசேகரன்

1. முன்னுரை
2. தமிழ் இலக்கியங்களில் அகப்பொருள் கூறுகள்
3. புதுக்கவிதைகளில் அகப்பொருள் கூறுகள்
4. பழநிபாரதி கவிதைகளில் அகப்பொருள் கூறுகள்
5. முடிவுரை

474. சமுதாயவியல் நோக்கில் சூர்யகாந்தன் கவிதைகள்-ஓர் ஆய்வு
ஜோ.கீதா—2007
நெறி—சு.சீத்தாராமன்

1. முன்னுரை
2. சூர்யகாந்தன் கவிதைகளில் சமூக அவலங்களின் பின்புலம்
3. சூர்யகாந்தன் கவிதைகளில் உழவர்களும் தொழிலாளர்களின் நிலையும்
4. முடிவுரை

475. வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
வி.மேரி ஜாய் சுந்தரி—2007
நெறி—வெ.இராதா

முன்னுரை
1. கவிஞர் வைரமுத்து வாழ்வும் வாக்கும்
2. வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
3. வைரமுத்து கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்
முடிவுரை

18.4. நாடகம்

476. கோமல் சுவாமிநாதன் நாடகங்கள் ஒரு திறனாய்வு
மா.இராசேந்திரன்--1985

1. தமிழ் நாடக வரலாறும் இருபதாம் நூற்றாண்டில் அதன் நிலையும்
2. கோமல் சுவாமிநாதன் நாடகங்கள்-ஓர் ஆய்வு
3. கோமல் சுவாமிநாதன் நாடகங்களில் பாத்திரப்படைப்பு
4. கோமல் சுவாமிநாதன் நாடக உத்திகள்
5. கோமல் சுவாமிநாதன் நாடகங்கள் இருகால கட்டங்கள்

477. சுத்தானந்த பாரதியின் நாடகங்கள் ஓர் ஆய்வு
இ.மேரி--1988

1. வாழ்வும் வரலாறும்
2. தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்
3. நாடகக் கதைக்கரு
4. பாத்திரப்படைப்பு
5. நாடக அமைப்புத்திறன்
6. புலமைத்திறன்

478. மெரினாவின் நாடகங்கள்
இ.ஜாக்குலின் ரூபி--1988

1. பொதுநிலை அறிமுகம்
2. நாடகக் கதையும் கருப்பொருளும்
3. பாத்திரப்படைப்பு
4. மொழிநடை
5. கலைக்கூறுகள்

479. பாரதிதாசன் உரைநடை நாடகங்கள்--திறனாய்வு
க.அறிவழகன்--1990

1. பாரதிதாசனும் நாடகங்களின் தோற்றமும்
2. கதையும் கருவும்
3. பாத்திரப் படைப்பு
4. மொழிநடைத் திறன்
5. வடிவமும் உத்தியும்


480. தமிழ்க் குளுவ நாடகங்கள்
சி.விமலா—1998

1. குளுவ நாடகத் தோற்றமும் வளர்ச்சியும்
2. படைப்பாளிகள்
3. குளுவ நாடக அமைப்பு
4. பாட்டுடைத் தலைமை
5. குளுவர் வாழ்வியல்

18.5. ஆசிரியர்
481. உ.வே.சாமிநாதையர் எழுதிய பிறர் வாழ்க்கை வரலாற்று நூல்கள்-
ஓர் ஆய்வு
இரா.வாசுதேவன்--1985

1. தகவல் வாயில்கள்
2. சமுதாய நிலை
3. உத்திகள்
4. உ.வே.சாமிநாதையரின் நடை

482. வித்வான்.சி.தியாகராச செட்டியாரின் தமிழ்ப்பணி
தி.தேன்மொழி--1986

1. வரலாறும் வாழ்வியலும்
2. நூலதரும் வாழ்க்கை வரலாறு
3. நூலாராய்ச்சி
4. இலக்கியத் திறம்
5. பதிப்புப்பணி

483. டாக்.வா.செ.குழந்தைசாமியின் தமிழ்ப்பணி—ஆய்வு
மு.தமிழன்பன்--1987

1. ஆசிரியர் அறிமுகம்
2. மொழிப்பற்று
3. அறிவியல் பரப்பும் மாண்பு
4. எழுத்துச் சீர்திருத்தம்
5. கலைத்திறன்

484. பாண்டித்துரைத் தேவரின் வாழ்வியலும் தமிழ்ப் பணியும்
வீ.பரமசாமி--1987

1. வாழ்வியல்
2. இலக்கியப் பணி
3. சமயப் பணியும் நாட்டுப் பணியும்
4. மதுரைத் தமிழ்ச் சங்கம்
5. புலவர் போற்றிய புலவர்

485. தத்துவ நெறியில் பட்டினத்தாரும் கண்ணதாசனும்
அ.இன்பபாரதி--1987

1. ஆய்வியல் அறிமுகம்
2. தத்துவம்-உருவமும் உள்ளடக்கமும்
3. தத்துவப் பொருளில் அடிகளும் கவிஞரும்
4. கண்ணதாசன் பாடல்களில் பட்டினத்தார் பாடல்களின் தாக்கம்

486. தத்துவராயரின் தத்துவப் பணிகள்
ஆ.மகேசுவரி--1988

1. வாழ்க்கைச் சித்திரம்
2. பரணியின் தோற்றமும் வளர்ச்சியும்
3. அமைப்பியல்
4. பாடுபொருள்
5. இலக்கியத் திறனும் இலக்கியக் கொள்கையும்

487. பெரியாரின் சிந்தனையில் பெண்கள்
நா.லட்சுமி--1993

1. பெண்டிர் நிலை
2. பெண்ணுரிமை
3. பெண்கல்வி
4. கைம்பெண் மறுமணம்
5. பெண் விடுதலை

488. பாகனேரி வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார் தமிழ்ப்பணி
இரா.கண்ணதாசன்--1997

1. வாழ்க்கை வரலாற்றியல்
2. தமிழ்ச்சிந்தனை
3. பதிப்புப் பணி
4. நூலகப்பணி
5. மக்களும் காசி விசுவநாதரும்

489. அழகப்பச் செட்டியாரின் வாழ்க்கையும் கல்விப் பணியும்
பெ.இரத்தினம்--2004

1. அழகப்பச் செட்டியார்—ஓர் அறிமுகம்
2. கல்விப்பணி
3. சமுதாயப்பணி
4. இலக்கியப் பணி

490. ஞானியார் சுவாமிகளின் தமிழ்ப்பணி
கி.சத்யா-2006
நெறி—நா.இளங்கோ

1. ஞானியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு
2. ஞானியார் சுவாமிகளின் தமிழ்ப்பணி
3. ஞானியார் சுவாமிகளின் சொற்பொழிவுகள்
4. அறிஞர்களி;ன் பார்வையில் ஞானியார் சுவாமிகள்
முடிவுரை

491. பெரியார் காட்டிய பெண்ணியம்
ச.சேட்டு மதார்சா—2006
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. சமுதாயத்தில் பெண்களின் நிலை
2. பெரியார் காட்டிய பெண்ணியம்
3. பெண்ணுரிமைச் சட்டத்தில் பெரியாரின் பங்கு
4. பெரியாரின் பெண்ணியக் கனவு நிறைவேறியதா?
முடிவுரை

492. வேதாத்திரி மகிரிஷிகாட்டும் வாழ்வியல் நெறிமுறைகள்
க.தேன்மொழி—2006
நெறி—ம.நாராயணன்

முன்னுரை
1. வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை ஒரு பார்வை
2. வாழ்வியல் நெறிமுறைகள்
3. வேதாத்திரி மகரிஷி காட்டும் இறைநிலை
4. திருக்குறளில் இல்லறம் மகிரிஷியின் ஒரு பார்வை
5. மகரிஷியின் மூன்று வகைப் பயிற்சிகள்
6. பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிரின் நிலை
7. வாழ்த்தின் மேன்மை
8. பெண்ணினத்தின் மேன்மை மகரிஷியின் ஒரு பார்வை
முடிவுரை

493. காங்கிரசில் பாரதி
என்.நாகவள்ளி—2007
நெறி—சொ.ஏழ மலய்

ஆய்வு முன்னுரை
1. காங்கிரஸ் தோற்றப் போக்கும் பாரதி எழுச்சியும் (1885-1906)
2. காங்கிரஸ் பிரிவும் புதுக்கட்சி செயல்பாடுகளும்
3. பாரதியின் இறுதிக்கால அரசியல் (1911-1921)
தொகுப்புரை

18.6. படைப்புக்களும் நூல்களும்
494. பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்
ச.மாடசாமி--1980

1. சித்தர்கள்
2. பாம்பாட்டிச் சித்தர்
3. ஒப்புநோக்கு
4. சமயம்
5. தத்துவம்
6. சமூகம்
7. இலக்கியம்

495. குசேலோ பாக்கியானம்--ஓர் ஆய்வு
த.சாமிநடராஜன்-1980

1. நூல் நூலாசிரியர் வரலாறு
2. பாகவதக்கதைஇ குசேலோ பாக்கியானத் தமிழ்க் கதை-ஒப்பீட்டாய்வு
3. குசேலோ பாக்கியானத்தின் பாத்திரப்படைப்பு
4. குசேலம் சிறப்பிக்கும் சில கருத்துக்கள்
5. இலக்கிய வளம்
6. நூலாசிரியர் புலமை

அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -9,

0 கருத்துகள்
401. பாளையங்கோட்டை வட்ட யாதவர்களின் வாழ்வியல்
செ.சரவணன்--2007
நெறி—வெ.கேசவராஜ்

ஆய்வு முன்னுரை
1. யாதவ மக்களும் மரபும்
2. வாழ்வியற் சடங்குகளும் நம்பிக்கைகளும்
3. நாட்டுப்புற மருத்துவம்
ஆய்வு முடிவுரை

16.4. கதைப்பாடல்
402. அண்ணமார் சுவாமி கதை பொன்னர் சங்கர் கதை—ஒப்பீடு
சி.மீனாட்சி சுந்தரம்--1991

1. இலக்கிய வகையும் வடிவமும்
2. கதையும் கதைப் பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாய நோக்கு
5. கலைத்திறன் மதிப்பீடு

403. ஜெகவீர பாண்டியனாரின் பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்--ஓர் ஆய்வு
பொ.வசந்தி—2006
நெறி—முகமது அலி ஜின்னா

ஆய்வு அறிமுகம்
1. ஜெகவீரபாண்டியரின் வாழ்வும் படைப்பும்
2. பாஞ்சாலங் குறிச்சி வீரசரித்திரம் வரலாற்றுப் பொருண்மை
3. ஊமைத்துரையின் விடுதலை வேட்கை
4. பாஞ்சாலங் குறிச்சியின் போர் வரலாறு
5. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திர வடிவமைப்பு



16.5. பழமொழி

404. ஊற்றங்கரை வட்டார நாட்டுப்புறப் பழமொழிகள் ஓர் ஆய்வு
இரா.கோமளா—2006
நெறி—க.வெங்கடேசன்

முன்னுரை
1. பழமொழி—ஓர் அறிமுகம்
2. பழமொழியும் வாழ்வியலும்
3. பல்துறை நோக்கில் பழமொழிகள்
4. பழமொழிகளில் இலக்கியக் கூறுகள்
முடிவுரை

405. விளவங்கோடு வட்டாரப் பழமொழிகளில் வாழ்வியல் சிந்தனைகள்
ஜே.ஜி.கமலா—2007
நெறி—ஜே.சிந்திகேயாள்

முன்னுரை
1. பழமொழி பற்றிய கருத்துக்கள்
2. பொருளியல் பற்றிய பழமொழிகள்
3. உறவுகள் சார்ந்த பழமொழிகள்
4. சமூகநீதி பற்றிய பழமொழிகள்
5. செயற்பாடுகள் பற்றிய பழமொழிகள்
6. பண்புகள் பற்றிய பழமொழிகள்
7. பொதுவான பழமொழிகள்
8. பழமொழிகள் ஒலிக்கும் களங்கள்
ஆய்வு நிறைவுரை

16.6. விடுகதை
406. உடுமலை வட்டார விடுகதைகள்
நா.ஜெயகதிரேசன்--2006
நெறி—க.இந்திரசித்து

முன்னுரை
1. விடுகதையின் வரையறையும் விளக்கமும்
2. விடுகதைகளில் சமுதாயச் சிந்தனை
3. விடுகதைகளில் நம்பிக்கை
4. விடுகதைகளில் பண்பாட்டுக்கூறுகள்
5. விடுகதைகளில் பழக்க வழக்கங்கள்
முடிவுரை

16.7. கதைகள்
407. திருவட்டாறு வட்டார வாய்மொழிக் கதைகள்--ஓர் ஆய்வு
தே.தேவதாஸ்--1987

1. திருவெட்டாறு வட்டாரம்-ஒரு நோக்கு
2. வட்டாரக் கதைகளின் தோற்றமும் அமைப்பும்
3. பழமைக் கூறுபாடுகள் தோற்றமும் அமைப்பும்
4. சமூக நையாண்டிகள் தோற்றமும் அமைப்பும்
5. நீதிநெறிகள் தோற்றமும் அமைப்பும்
6. நடப்பியல் தன்மைகள் தோற்றமும் அமைப்பும்

408. நாமக்கல் மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் அமைப்பியல் நோக்கில் ஆய்வு
நா.பாலசுப்பிரமணியம்--2006
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. நாட்டுப்புறவியலும் நாமக்கல் மாவட்டமும்
2. அரசநீதிக் கதைகள்
3. சமூக உறவுக் கதைகள்
4. நம்பிக்கைகள்
5. தெய்வ வரலாற்றுக் கதைகள்
6. விலங்குகளின் தந்திரக் கதைகள்
7. பழமொழிக் கதைகள்
8. நாட்டுப்புறக் கதைகளின் உள்ளடக்கக் கூறுகளும் பண்பாட்டியலும்
முடிவுரை


16.8. பொதுவானவை
409. அரவக்குறிச்சி வட்டார வழக்காறுகள் ஓர் ஆய்வு
ம.சிவகாமி—2005
நெறி—தி.கு.நடராசன்

முன்னுரை
1. நாட்டுப்பறப்படல்கள்-ஓர் அறிமுகம்
2. அரவக்குறிச்சிவ ட்டார நாட்டுப்புறப் பாடல்கள்
3. சடங்குகளும் நம்பிக்கைகளும்
4. கோயில்களும் திருவிழாக்களும்
5. விடுகதைகளும் பழமொழிகளும்
முடிவுரை

410. பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
ச.ராஜதிலகம்--2007
நெறி--ஸ்டாலின்

முன்னுரை
1. நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
2. வாழ்வியல் தொடர்பான நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
3. பொதுவான நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்
முடிவுரை

16.9. ஊர் ஆய்வு

411. இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் ஊர்ப் பெயராய்வு
கா.பாஸ்கரன்--1982

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்--ஓர் அறிமுகம்
1. நிலை அமைப்புத் தொடர்பான பின்னெட்டுக்களை உடைய ஊர்கள்
2. நீர்நிலை தொடர்பான பின்னெட்டுக்களையுடைய ஊர்கள்
3. நால்வகை நிலங்களும் பொதுவாய் அமைந்த பின்னெட்டுக்களையுடைய ஊர்கள்
4. சாதியை உணர்த்தும் பின்னெட்டுக்களையுடைய ஊர்கள்
5. அரண் அமைந்த ஊர்களின் பெயர்கள்
6. மக்கட் பெயரால் அமைந்த ஊர்கள்
7. அணி எனும் பின்னெட்டுகளையுடைய ஊர்கள்
8. தாவரப் பெயர்களைக் கொண்டு அமைந்த ஊர்கள்
9. பின்னெட்டுக்கள் இல்லாத ஊர்கள்
10. ஊர் பெயர் மாற்றங்கள்

412. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
பொன்.பாலசுப்பிரமணியன்--1982

1. அருப்புக்கோட்டை நகராட்சி ஒன்றியம்
2. ஊர்ப்பெயர்களை வகைப்படுத்துதல்
3. பொதுநிலைப் பெயர்கள்
4. அருப்புக்கோட்டை என்னும் பெயர்
5. பட்டி என்னும் ஊர்கள்
6. புரம் என்னும் ஊர்கள்
7. குளம்இ குண்டுஇ குடிஇ நத்தம்இ நகர்
8. தனித்தனி ஊர்கள்

413. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
சு.தெய்வக்கன்னி--1982

1. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்-ஓர்அறிமுகம்
2. தனிமனிதர் பெயரில் அமைந்துள்ள ஊர்கள்
3. இயற்கைப் பின்னணியில் அமைந்துள்ள ஊர்கள்
4. சமயப் பின்னணியில் ஊர்ப்பெயர் அமைவு
5. குடிப்பெயர்வும் குடியமர்வும்
6. ஊர்ப்பெயர்களின் சொல்லமைவு

414. செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயர் அமைபு
இரா.ஆதிமூலம்--1982

1. செயங்கொண்டம் ஒன்றியம்-ஒரு கண்ணோட்டம்
2. நிலத்தின் அடிப்படையில் ஊர்கள்
3. குளத்தின் அடிப்படையில் ஊர்கள்
4. சமயத்தின் அடிப்படையில் ஊர்கள்
5. சிறந்தோர் பெயரால் ஊர்கள்
6. வரலாற்று அடிப்படையில் ஊர்கள்
7. நீர்நிலை முதலியவற்றால் ஊர்கள்

415. திருமயம் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
வ.இளங்கோ--1982

1. ஒன்றிய அறிமுகம்
2. பட்டி என முடியும் ஊர்கள்
3. வயல் என முடியும் ஊர்கள்
4. புரம் என முடியும் ஊர்கள்
5. ஊர் என முடியும் ஊர்கள்
6. பிற ஒட்டுக்களில் வரும் ஊர்கள்

416. ஊரும் பேரும்--மக்கள் மரபும் சாத்தூர் ஒன்றியம்
வெ.குருவம்மாள்--1982

1. ஆய்வு அறிமுகம்
2. சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்
3. பட்டியால் பெயர்பெற்ற ஊர்கள்
4. புரமென முடியும் ஊர்கள்
5. பிற ஊர்கள்
6. வரலாற்றுக் குறிப்புகள்
7. வாழ்வியல் முறைகள்
8. இலக்கியத் தொண்டர்கள்
9. ஆய்வுச் சுருக்கம்

417. ஊரும் பேரும் மக்கள் மரபும் கயத்தாறு ஒன்றியம்
வே.சரசுவதி--1982

1. ஆய்வியல் அறிமுகம்
2. கயத்தாறு ஊராட்சி ஒன்றியம்
3. ஊர்இ மலைஇ கோட்டைஇ இவற்றால் அமையும் பெயர்கள்
4. நீர்நிலை வழி ஊர்கள்
5. பட்டி என முடியும் ஊர்கள்
6. புரம் என முடியும் ஊர்கள்
7. பிற ஊர்களும் பேர்களும்
8. கயத்தாறு ஒன்றிய வரலாற்றுச் சிறப்புகள்
9. கயத்தாறு ஒன்றிய மக்களின் வாழ்வியல் முறைகள்
10. ஆய்வு முடிவு

418. நத்தம் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
மு.பெரியசாமி--1982

1. ஆய்வியல் அறிமுகம்
2. நத்தம் ஒன்றியம் அறிமுகம்
3. இறைப்பெயரின் அடிப்படையில் ஊர்ப்பெயர்கள்
4. சாதியின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
5. தனிமனிதப் பெயரில் அமைந்த ஊர்ப் பெயர்கள்
6. நில அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
7. நீர் நிலைகளில் அமைந்த ஊர்ப் பெயர்கள்
8. பயிரியலின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
9. திசையின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
10. அரண் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
11. தொழிற் பெயரும் ஊர்ப்பெயரும்

419. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஊர்ப் பெயராய்வு
உ.அனார்கலி--1982

1. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்-ஓர் அறிமுகம்
2. இயற்கைப் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
3. சமூகவியற் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
4. நினைவுப் போற்றல் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
5. கதைகளின் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
6. ஊர்ப்பெயர்களின் பின்னலைச் சொற்கள்
7. ஊர்ப்பெயர்களும் மாற்றங்களும்

420. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
கி.இளங்கோவன்--1982

1. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்-ஓர் அறிமுகம்
2. கோவிலின் பெயரால் வழங்கும் ஊர்ப்பெயர்கள்
3. வணிக வரலாற்றுச் சிறப்புள்ள ஊர்ப்பெயர்கள்
4. கருப்பொருளால் உருப்பெற்ற ஊர்ப்பெயர்கள்
5. சாதி அடிப்படையில் ஊர்ப்பெயர்கள்
6. வலசு-வலசை பின்ஒட்டில் எழுந்த ஊர்ப்பெயர்கள்
பெயர்க்காரணங்களும் எல்லையுரையும்

421. அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய ஊர்ப் பெயர்கள்-ஓர் ஆய்வு
ம.பழனிச்சாமி--1984

1. அம்பா சமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்-ஓர் அறிமுகம்
2. வரலாற்று அடிப்படையில் எழுந்த ஊர்ப்பெயர்கள்
3. சமய அடிப்படையில் எழுந்த ஊர்ப்பெயர்கள்
4. சமுதாய அடிப்படையில் ஏற்பட்ட ஊர்ப்பெயர்கள்
5. இயற்கை அடிப்படையில் ஏற்பட்ட ஊர்ப்பெயர்கள்

422. ஓசூர் ஊர் வரலாறு—ஓர் ஆய்வு
டி.எஸ்.புஷ்பலதா--2004

1. ஓசூர்-ஓர் அறிமுகம்
2. இயற்கை அமைப்புகள்
3. வரலாற்று மூலங்கள்
4. பண்பாட்டு நோக்கில் ஓசூர்
5. பல்துறை நோக்கில் ஓசூர்

423. வளர்ந்துவரும் வான்மியூர்-ஒரு கண்ணோடம்
த.பானுமதி—2005
நெறி—எஸ்.கண்ணன்

1. முன்னுரை
2. திருவான்மியூர்-பழமையும் பெருமையும்
3. தேவாரம் போற்றும் திருத்தலம்
4. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மருந்தீஸ்வரர் கோயில்
5. பாம்பன் சுவாமிகள் பாடிப்பரவிய மயூரபுரி
6. வழிபாட்டுத் தலங்கள் சூழ்ந்த வான்மியூர்
7. ஆற்றமிகு திருவான்மியூரின் இன்றைய நிலை
8. முடிவுரை

424. புதுக்கோட்டை மாவட்டப் பட்டிணங்கள்
செ.நல்லமுகம்மது—2007
நெறி—மு.பழனியப்பன்

முன்னுரை
1. புதுக்கோட்டை மாவட்ட அறிமுகம்
2. பட்டினம்-சொல் ஆய்வு
3. புதுக்கோட்டை மாவட்டப் பட்டினங்கள்
முடிவுகள்

17. தகவல் தொடர்பு
17.1. வானொலி

425. நெல்லை வானொலி நிலையம் நாடகங்கள் (1986) ஓர் ஆய்வு
எஸ்.மரியபன்னீர் தாஸ்லிகோ--1987

1. ஆய்வுத்தலைப்பு விளக்கம்
2. ஆய்வின் நோக்கம்
3. ஆய்வின் காலப்பரப்பு
4. ஆய்வின் நிலப்பரப்பு
5. ஆய்வு முறைகள்
6. முன் சோதனை
7. கருதுகோள்கள்
8. தகவல் சேகரித்த முறை
9. தகவலாளிகள் பட்டியல்
10. தகவல்களை முறைப்படுத்தல்
11. தகவல்கள் கூற்றுமுறை
12. ஆதாரங்கள்
13. ஆய்வின் மொழிநடை
14. ஆய்வின் பயன்பாடு

426. வட்டார வானொலி நிகழ்ச்சிகள்-பயன்பாடுகள் பற்றிய ஆய்வு (அகில
இந்திய வானொலி நிலையம்இ நாகை)
ப.நாகலிங்கம்பிள்ளை--1986

1. அகில இந்திய வானொலியும் வட்டார வானொலியும்
2. நாகர்கோவில் வட்டார வானொலி நிகழ்ச்சிகள்
3. நாகர்கோவில் வட்டார வானொலி நிகழ்ச்சிகளும் நேயர்களும்
4. நாகர்கோயில் வட்டார வானொலி நிலையம்
செயல்பாடு-பயன்பாடு-நேயர் விருப்பம்

17.2. திரைப்படம்
427. கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் தத்துவக் கருத்துக்கள்
பா.வீராச்சாமி--1986

1. தமிழ் உலகில் கண்ணதாசன்
2. இறைநிலைத் தத்துவங்கள்
3. காதல் வாழ்வியல் தத்துவங்கள்

428. கவிஞர் கண்ணதாசன் திரை இசைப்பாடல்களில் இறையுணர்வு-ஓர் ஆய்வு
மு.பெரியசாமி--2004

1. இறையுணர்வுப் பாடல்கள்
2. சமுதாயத்தில் திரையிசைப்பாடல்களின் தாக்கம்
3. தத்துவப்பாடல்கள்
4. திரை இசைப்பாடல்களில் போற்றுதலும் புகழ்தலும்
5. திரையிசைப்பாடல்களில் வேண்டுதல்

429. வைரமுத்து பாடல்களில் தாலாட்டு
இரா.அரசு--2005

1. கவிஞர் வைரமுத்து வாழ்க்கை வரலாறுஇ சொற்பொருள் விளக்கம்
2. தாலாட்டு உணர்வும் வெளிப்பாடும்
3. தாலாட்டுப் பாடல்களில் உறவு முறைகள்
4. தாலாட்டுப் பாடல்களின் அமைப்பு

430. தமிழ்த் திரையிசைப் பாடல்களில் நிலவு ஓர் ஆய்வு
எஸ்.சீனிவாசன்-2006
நெறி—அரங்க சீனிவாசன்

1. முன்னுரை
2. காலந்தோறும் கவிஞர்கள் பார்வையில் நிலவு
3. நிலவு பற்றிய கற்பனைகள்
4. நிலவும் வானியல் சிந்தனைகளும்
5. முடிவுரை

431. தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு
வீ.ஜெயப்பிரகாஷ்--2006
நெறி—போ.சத்திய மூர்த்தி

முன்னுரை
1. தமிழ்த் திரைப்பட வரலாறு
2. ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம் தோற்றம் வளர்ச்சி
3. ஏ.வி.எம். நிறுவனம் திரைப்படங்களும் சாதனைகளும்
முடிவுரை

432. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் திரைப்பாடல்கள்-ஓர்
ஆய்வு
த.க.புஷ்பராஜ்--2006
நெறி—கி.வெள்ளியங்கிரி

முன்னுரை
1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பொதுப்பார்வை
2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரைப்படப் பாடல்களில் சமுதாயப் பார்வை
3. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடலில் உழவும் தொழிலாளர்களும்
4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலில் பெண்ணியச் சிந்தனை
5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காதல் பாடல்கள்
6. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தத்துவப் பாடல்கள்
முடிவுரை


18. திறனாய்வுகள்
18.1. நாவல்

433. அழகாபுரி அழகப்பன் புதினங்கள்-ஓராய்வு
சி.சந்திரன்--1987

1. வாழ்வும் வரலாறும்
2. நூலாக்கத் திறன்
3. கதைக்கரு
4. சமுதாயப் பார்வை
5. ஆசிரியரும் மாத இதழும்

434. கொத்தமங்கலம் சுப்புவின் புதினங்கள்
க.இராஜமாணிக்கம்--1987

1. சுப்புவின் புதினங்கள்
2. சுப்புவின் புதினங்களில் உறுப்பினர் படைப்பு
3. கொத்தமங்கலம் சுப்பு புதினங்களின் தனித்தன்மை
4. சுப்பு புதினங்களில் இலக்கியமும் சமுதாயமும்
5. சுப்பு புதினங்களில் வருனணைகள்

435. அகிலனின் வரலாற்று நாவல்கள்
கா.சோனைமுத்து—1990

1. அகிலன் வாழ்வும் பணியும்
2. வரலாற்று நாவலின் பண்புகள்
3. கருஇ கதைப்பின்னல்இ போராட்டம்
4. பாத்திரப்படைப்பு
5. மொழிநடை

436. நாமக்கல் கவிஞரின் புனைகதைகள்-ஓராய்வு
சி.புஷ்பம்--1990

1. கவிஞரின் வாழ்வும் பணியும்
2. கவிஞரின் நூல் நுவல் பொருள்
3. காந்தியத்தாக்கம்
4. புலமைத்திறம்
5. பாத்திரப்படைப்பு

437. அரு.இராமநாதனின் வரலாற்று நாவல்கள்--ஆய்வு
மு.ஞானாம்பிகை--1990

1. அரு.இராமநாதனின் வாழ்வும் பணியும்
2. நாவல் வரலாற்று நாவல் ஒரு கண்ணோட்டம்
3. கருவும் கதைப்பின்னலும்
4. பாத்திரப்படைப்பு
5. மொழிநடை


438. அண்ணாவின் புதினங்களில் பெண் பாத்திரப்படைப்பு
சி.இராமசாமி--1991

1. கதைச்சுருக்கம்
2. தமிழகத்தில் மகளிர்
3. தலைமை உறுப்பினர்கள் (பெண்கள்)
4. துணை உறுப்பினர்கள்இ பெண்கள்
5. சமுதாய முன்னேற்றமும் பெண்களும்

439. சிவசங்கரி புதினங்களில் பெண்கள்
செ.சௌரிராஜ்-1993

1. சிவசங்கரி-ஓர் அறிமுகம்
2. உத்திச் சிறப்புகள்
3. பாத்திரப்படைப்பு
4. கருவும் கதைப்பின்னலும்
5. சமுதாயச் சிந்தனைகள்

440. தமிழ் நாவல்களில் வேளாண்மை மக்கள் வாழ்வியல்-ஒரு திறனாய்வு
அ.ரிஸ்வானா பர்வீன்-2006
நெறி—க.நஞ்சையன்

1. முன்னுரை
2. கதைக்கருவும் கதைப்பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. கலைநுட்பத்திறன்
5. முடிவுரை

441. இந்திரா சௌந்தர் ராஜன் நாவல்களில் அஷ்டமா சித்திகள் ஒரு
திறனாய்வு
ஆ.முத்துலட்சுமி—2006
நெறி—க.நஞ்சையன்

1. முன்னுரை
2. சித்தர்களும் அஷ்டமா சித்தியின் சிறப்புகளும்
3. கதைக்கருவும் கதைப்பின்னலும்
4. பாத்திரப் படைப்பு
5. கலைநுட்பத்திறன்
6. முடிவுரை

442. வாசந்தி நாவல்களில் மகளிர் பிரச்சனைகள்
பி.ராணி டயனா—2007
நெறி—மு.நடராஜன்

1. முன்னுரை
2. பெண்ணிய வரலாறு
3. மகளிர் பிரச்சனைகள்
4. வாஸந்தி நாவல்களில் மகளிர் பிரச்சனைகள்
5. முடிவுரை

443. லட்சுமியின் புதினங்களில் பாத்திரப் படைப்புத்திறன்
கோ.அலைக்சன் கிறிஸ்டோபர்-2007
நெறி-அ.கந்தசாமி

ஆய்வில் அறிமுகம்
1. ஆசிரியர் அறிமுகம்
2. கதையும் கட்டுக்கோப்பும்
3. பாத்திரப்படைப்பு
முடிவுரை

444. வாஸந்தி நாவல்கள்-ஆய்வு
ந.பூங்கொடி-2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. விடுதலைக்குமுன் தமிழ்ப்புதினங்களும் மகளிரும்
2. வாஸந்தி நாவல்களில் மகளிர்
3. நாவல்களில் பாத்திரப்படைப்பு
4. மரபு மாற்றமும் சமூகச் சூழலும்
5. நாவல்களில் மகளிர் சிக்கல்கள்
முடிவுரை

445. சிவசங்கரி கதைகளில் பெண்கள்-ஓர் ஆய்வு
மா.சே.லதா-2007
நெறி-நா.பழனிவேலு

முன்னுரை
1. தாய்
2. பெண்களும் காதல் பிரச்சனைகளும்
3. கணவன் மனைவி
4. கற்புநெறி
5. பிற கருத்துக்கள்
முடிவுரை

446. ரா.சீனிவாசன் நாவல்களில் சமுதாய வெளிப்பாடு
சீ.புனிதா—2007
நெறி—அ.குபேந்திரன்

முன்னுரை
1. ராசீ நாவல்கள் ஒரு பார்வை
2. சமுதாயத்தில் பெண்கள் நிலை
3. சமுதாயம் சார்ந்த சிக்கல்கள்
4. ஆய்வு முடிவுகள்


447. பிரபஞ்சன் நாவல்கள் காட்டும் குடும்பம்-ஓர் ஆய்வு
பெ.சின்னப்பொன்னு

1. நாவல் வரலாறு (தோற்றமும் வளர்ச்சியும்)
2. நாவல்களும் சமூக நிறுவனங்களும்
3. பிரபஞ்சன் நாவல் காட்டும் குடும்பம்

18.2. சிறுகதை
448. புரசு பாலகிருஷ்ணனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
ப.சுந்தரலிங்கம்--1988

1. வாழ்வும் எழுத்தும்
2. கதைப்பொருள்
3. உளவியல் பார்வை
4. பாத்திரப்படைப்பு
5. படைப்பு உத்திகள்
6. மொழி நடை

449. சிவசங்கரி சிறுகதைகள்-ஓர் ஆய்வு
எம்.சுப்ரமணியம்--2003

1. உத்திகள்
2. குடும்பச் சிக்கல்கள்
3. சமுதாயச் சிக்கல்கள்
4. கதாசிரியர் கருத்துக்கள்

450. சிவசங்கரியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
ஜெயசெல்வி கிருஷ்டிபாய் ஞானம்-2007
நெறி—கு.இராசரெத்தினம்

முன்னுரை
1. சிறுகதைகள்--ஓர்அறிமுகம்
2. சிறுகதைகளில் கருப்பொருள்
3. கதைப் பின்னலும் போக்கும்
4. நடை
5. சிறுகதைகளில் நடப்பியல் செய்திகள்
முடிவுரை

அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -8,

0 கருத்துகள்
351. காலச்சுவடு இதழின் கருத்துப் பங்களிப்பு
வீ.செல்வராசு--2006

1. தமிழ் இதழியல் வரலாற்றில் காலச்சுவடு
2. காலச்சுவடு இதழியல் தலையங்கம்
3. காலச்சுவடு இதழில் பத்திகள்
4. காலச்சுவடு இதழில் விவாதங்கள்


352. பாரதியின் இந்தியா-ஓர் ஆய்வு
வெ.ஹேமலதா—2007
நெறி—வே.ச.திருமாவளவன்

1. முன்னுரை
2. வாழ்க்கைக் குறிப்பு
3. பாரதி ஓர் இதழாளர்
4. பாரதியும் இந்தியாவும்
5. இந்தியா இதழின் சமூகப்பணி
6. இந்தியா இதழின் சமூப்பணி
7. இந்தியா இதழின் இலக்கியப்பணி
8. தொகுப்புரை


353. பெண்ணியம் நோக்கில் அவள் விகடன் ஓர் ஆய்வு
பெ.சுதா—2007
நெறி—கு.இராசரெத்தினம்

முன்னுரை
1. பெண்ணியல் நோக்கில் தமிழ் இதழ்கள் ஓர் அறிமுகம்
2. திருமணத்திற்கு முன் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள்
3. திருமணத்திற்குப் பின் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள்
4. முதியோர் சந்திக்கும் சிக்கல்கள்
முடிவுரை
15. மொழி


354. தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழி கற்றலின் அவசியமும் மொழித் திறன்களை வளர்க்கும் முறைகளும்
இரா.இமாகுலேட் நிர்மலா—2006
நெறி—கு.இராசரெத்தினம்

முன்னுரை
1. தாய்மொழி வழிக் கற்றலின் அவசியம்
2. மொழித் திறன்களை வளர்க்கும் முறைகள்
3. மொழிப்பாடத்தைப் பயிற்றுவிக்கும் முறைகள்
4. செய்யுள் பயிற்று முறை
5. பள்ளிகளில் இலக்கணம் கற்பிக்கும் முறைகள்
6. தகவல் தொழில் நுட்பவழி மொழிக் கல்வி
முடிவுரை




16. நாட்டுப்புறவியல்
16.1. நாட்டுப்புறப்பாட்டு
355. அருப்புக்கோட்டை வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்-ஓர் ஆய்வு
இரா.செயராம்--1983

1. அருப்புக்கோட்டை வட்டாரம்-ஓர் அறிமுகம்
2. தாலாட்டுப் பாடல்
3. ஒப்பாரிப் பாடல்கள்
4. நாட்டுப்பறப்படல்கள் உணர்த்தும் சமுதாய வாழ்க்கை
5. நாட்டுப்பறப் பாடல்களின் வடிவம்


356. வடமதுரை ஊராட்சி ஒன்றிய நாட்டுப்புறப் பாடல்கள்
சு.நாகலெட்சுமி--1984

1. தாலாட்டுப் பாடல்கள்
2. கும்மிப் பாடல்கள்
3. ஒப்பாரிப் பாடல்கள்
4. தெம்மாங்குப்பாடல்கள்
5. நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் வாழ்வியல்
6. நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் மொழியியல் மாற்றங்கள்

357. குலமங்கலம் வட்டாரத் தெம்மாங்குப் பாடல்களில் உள்ளடக்கமும்-
உருவமும்
ச.சரசுவதி--1984

1. காதல் உணர்ச்சிப்பாடல்கள்
2. குடும்ப வாழ்வுப் பாடல்கள்
3. தெம்மாங்குப் பாடல்களில் தொழிற் குறிப்புகளும் தொழிலாளர் வாழ்க்கை நிலைகளும்
4. தெம்மாங்குப் பாடல்களில் பண்பாட்டுக் கோலங்கள்
5. நாட்டுப்புறமொழி வழக்குகளும் வாழக்கை நிலைகளும்
6. தெம்மாங்குப் பாடல்களில் சொல் திரிபு வடிவமும்இ சொல் மாற்று வடிவமும்இ கருத்து வேறுபாட்டு வடிவமும்
7. தெம்மாங்குப் பாடல்களில் இசை மெட்டு

358. நாட்டுப்புறப் பாடல்கள் ஆய்வு
பா.ஜாய்ஸ்--1985

1. நாட்டுப்புறப் பாடல்களின் தோற்றமும்இ வளர்ச்சியும்
2. வகையும் அமைப்பும்
3. காதல் உணர்வு
4. சமுதாய நிலை
5. சிறப்பியல்புகள்


359. திருப்பூவணம் ஊராட்சி ஒன்றிய நாட்டுப்புறப் பாடல்கள்
கா.மீனாட்சி--1985

1. திருப்பூவண ஊராட்சி ஒன்றிய அறிமுகம்
2. நாட்டுப்புறப் பாடல்கள்-ஓர் அறிமுகம்
3. வகைமையும் பொருளமைதியும்
4. நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் சமுதாயம்
5. வடிவமும் இசையும்
6. இலக்கிய நலம்

360. நலுங்குப் பாடல்கள்
(நாகர்கோவில் நகராட்சிஇ கன்னியாகுமரி மாவட்டம்)
கெ.சுவர்ணலதா--1986

1. நாட்டுப்புறப் பாடல்களும் நலுங்குப் பாடல்களும்
2. நலுங்குப் பாடல்களும் சடங்குகளும்
3. நலுங்குப் பாடல்களில் நாகரிகமும் பண்பாடும்
4. நலுங்குப் பாடல்களின் வடிவமைப்பு முறை
5. மொழியியல் நோக்கில் நலுங்குப் பாடல்கள்

361. இருவில்லுப்பாடல்கள் --ஓர் ஆய்வு

க.மனோகரன்--1987

1. கள ஆய்வும் சேகரிப்பும்
2. பொது அடிக்கருத்துக்கள்
3. இரு குழுக்கள்-இரு வேறுபட்ட அடிக்கருத்துக்கள்
4. நிகழ்த்துதல்
5. புறக்கட்டுமானக் கூறுகள்

362. இணையம் கடலோர மீனவப் பாடல்கள்--ஓர் ஆய்வு

எல்.எப்ரேன்--1987

1. இணையம்-வட்டார வரலாறு
2. தாலாட்டுப் பாடல்கள்
3. குழந்தைப் பாடல்கள்
4. தொழிற் பாடல்கள்
5. ஒப்பாரிப் பாடல்கள்
6. பரிகாசப் பாடல்களும் காதல் பாடல்களும்

363. பச்சூர் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு

இரா.மகேஸ்வரி—2006
நெறி—க.வெங்கடேசன்

முன்னுரை
1. பச்சூர் வட்டார நாட்டுப்புறப்பாடல்கள் ஓர் அறிமுகம்
2. நாட்டுப்புற மக்களின் குடி அமைப்பு முறை
3. நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
4. நாட்டுப்புறப் பாடல்களில் இலக்pயக் கூறுகள்
முடிவுரை

364. மல்லாங்கிணர் வட்டார நாட்டுப்புறப்பாடல்கள் --ஓர் ஆய்வு
இரா.ஸ்டீபன் பொன்னையா—2006
நெறி--இரா.சுகந்தி ஞானாம்மாள்

1. முன்னுரை
2. தாலாட்டுப் பாடல்கள்
3. கும்மிப் பாடல்கள்
4. காதல் பாடல்கள்
5. காட்டுப் பாடல்கள்
6. ஒப்பாரிப் பாடல்கள்
7. முடிவுரை

365. பரமக்குடி வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்
க.சண்முகநாதன்--2006

1. நாட்டுப்புறப் பாடல்கள்-விளக்கம்
2. தாலாட்டுப் பாடல்கள்
3. கும்மிப் பாடல்கள்
4. தொழில் பாடல்கள்


366. திருச்செங்கோடு வட்டார நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் மக்கள்
வாழ்வியலும் பண்பாடும்
கே.தவமணி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. நாட்டுப்புறவியல்-விளக்கம்
2. நாட்டுப்புறப்பாடல்களும் வகைகளும்
3. தாலாட்டுப் பாடல்கள்
4. சிறுவர் பாடல்கள்
5. காதல் பாடல்கள்
6. ஆலாத்திப் பாடல்கள்
7. கும்மிப் பாடல்கள்
8. தொழில் பாடல்கள்
9. ஒப்பாரிப் பாடல்கள்
முடிவுரை

367. நாமக்கல் வட்டார நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள்
தே.அருக்காணி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. நட்டுப்புறம் சொல்-பொருள்-விளக்கம்
2. நாட்டுப்புறப் பாடல்களின் வகைகளும் பகுப்புகளும்
3. சிறுவர் பாடல்கள் அறிமுகம்
4. சிறுவர் பாடல் சேகரிப்பு-கள ஆய்வு
5. நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுப் பாடல்கள் நாமக்கல் மாவட்டம்
முடிவுரை

368. திருமண வாழ்த்துப் பாடல்கள்
இரா.ச.மெர்லின் ராவ்--2007
நெறி--இரா.குமார்

முன்னுரை
1. ஏட்டிலக்கியத்தில் திருமண வாழ்த்துப் பாடல்கள்
2. கிறித்தவ திருமண வாழ்த்துப் பாடல்கள்
3. மணமக்களைக் குறித்துப் பாடப்பெறும் கேலிப் பாடல்கள்
4. இந்து சமயத் திருமண வாழ்த்துப் பாடல்கள்
முடிவுரை

16.2. நாட்டுப்புற ஆட்டம்

369. தேவராட்டம் (உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம்)
பா.விசயலட்சுமி--1983

1. தேவராட்டம்-ஓர் அறிமுகம்
2. தேவராட்டமும் ஆடுகளங்களும்
3. சேவையாட்டமும் ஆடுகளங்களும்
4. இசைக்கருவிகளும் ஆடுகளங்களும்

370. இராசாராணி ஆட்டம் (மதுரை மாவட்டம்)
சா.மோகன்ராஜா--1985

1. ராசாராணி ஆட்டம்-ஓர் அறிமுகம்
2. கலைஞர்களும் வாழ்க்கை நிலையும்
3. ஒப்பனைகள்
4. பாத்திரங்கள்
5. ரசாராணி ஆட்ட நிகழ்ச்சி அமைப்பு முறை
6. ராசாராணி ஆட்டத்தில் உரையாடல்
7. பார்வையாளர்கள்

371. கழியல் நடனம்--ஓர் ஆய்வு
அன்ன செல்வம்--1986

1. கழியல் நடனத்தின் வரலாறு
2. கழியல் நடன அமைப்பு
3. கழியல் பாடல்களில் வகையும் தொகையும்
4. கழியல் பாடல்களில் சமூகவியல் பார்வை
5. பண்பாடும் நாகரீகமும்
6. வாழ்த்து

372. நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் விளையாட்டுக்கள் கன்னியாகுமரி (மாவட்டம்)
ப.திரேஸ் தேன்மொழி --1987

1. கள ஆய்வு
2. விளையாடட்டுக்களின் வகைப்பாடு
3. விளையாட்டில் சில மரபுகள்
4. விளையாட்டுகளில் அமைப்பு
5. விளையாட்டும் சமுதாயமும்

16.3. நாட்டுப்புற மக்கள் வாழ்வு
373. கோவில்பட்டி வட்ட நாயக்கர் வாழ்க்கை முறைகள்
விஜயா--1981

1. முன்னுரை
2. நாயக்கர் மரபு
3. திருமணச் சடங்குகள்
4. இறப்புச் சடங்குகள்
5. நோன்பும் வழிபாடும்
6. நாயக்கர் வாழ்வியல்
7. பழக்க வழக்கங்கள்
8. முடிவரை

374. நாடார் குலமுறைச் சடங்குகள்
அழகர்நாதன்--1981

1. முன்னுரை
2. குழந்தைப் பருவச் சடங்குகள்
3. காதணி விழா
4. பூப்பனித நீராட்டுவிழா
5. திருமணச் சடங்குகள்
6. ஈமச்சடங்குகள்
7. தெய்வீகச் சடங்குகள்
8. முடிவரை


375. திருநெல்வேலி மாவட்ட மகளிர் நோன்புகள்
ச.பாரிஜாதம்--1981

1. நோன்பு விளக்கம்
2. இலக்கிய நோன்புகள்
3. கணவர் நலம்
4. உடன் பிறந்தார் நலம்
5. செல்வ நலம்
6. மறுமை நலம்
7. உலக நலம்

376. கன்னியாகுமரி மாவட்டத் திருத்தமுறைக் கிறித்தவர் பழக்க வழக்கங்கள்
சா.நிமலா ரெஞ்சினி--1981

1. பழக்க வழக்கங்கள்
2. பேறும் வளர்ச்சியும்
3. பூப்பு நீராட்டுவிழா
4. திருமணம்
5. இறப்பு
6. கிறித்தவப் பண்டிகைகள்

377. முதுவர்—பழங்குடிகள்
கா.மஞ்சுளா--1983

1. பெயர்க் காரணமும் இடப்பெயர்ச்சியும்
2. வாழக்கை முறை
3. தொழில்கள்
4. சடங்குகள்
5. வழிபாடும் திருவிழாக்களும்
6. நாட்டுப்புறக் கூறுகள்

378. திருநெல்வேலி நகர கார்காத்த வேளாளர்களின் பண்பாட்டு மரபுகள்
ம.சரோஜா--1983

1. கார்காத்த வேளாளர் வரலாறு
2. சடங்கு முறைகள்
3. சமயம்
4. கார்காத்தார் குலப் பெரியோர்கள்
5. இலக்கியங்களில் கார்கார்த்தார்

379. ஸ்ரீ வில்லிப்புத்தூர் வட்டார நாயுடு இனத்தாரின் வாழ்வியல்
வனஜா--1984

1. நாயக்கர் தமிழகத்திற்கு வந்த வரலாறு
2. உறவு முறைகள்
3. தொழில்கள்
4. பலவகைச் சடங்குகள்
5. சமயம்
6. ஆடை அணிகலன்கள்
7. கலைகள்

380. பழியர் வாழ்வியல்
தே.கதிரேசன்--1984

1. பழியர்கள்--ஓர் அறிமுகம்
2. வாழ்க்கை முறை
3. தொழில்கள்
4. சடங்குகள்
5. வழிபாடும் விழாக்களும்
6. பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
7. மாறிவரும் பழியர் இனம்

381. ஒட்டர் வாழ்வியல்
அ.சோமசுந்தரம்-1984

1. ஒட்டரினம்-வரலாறு
2. வாழ்க்கை முறைகள்
3. தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும்
4. குலச்சடங்குகள்
5. பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
6. இன்றைய வாழ்வியற் கூறுகள்

382. சாலியர்களின் குலச்சடங்குகள்
த.தங்கப்பன்--1984

1. முன்னுரை
2. சாலியர் சமுதாயம்
3. குழந்தைச் சடங்குகள்
4. திருமணச் சடங்குகள்
5. இறுதிச் சடங்குகள்
6. முடிவுரை

383. ஆண்டிபட்டி வட்டார வலையர் வாழ்வியல் (மதுரை மாவட்டம்--பெரியகுளம் வட்டம்)
பெ.தனுஷ்கோடி--1984

1. முன்னுரை
2. வலையர்குலம்-ஓர் அறிமுகம்
3. தொழிலும்இ வாழ்வும்
4. நாகரிகமும் பண்பாடும்
5. வலையர்குல உறவு முறைகள்
6. இறைவழிபாடும் விழாவும்

384. அய்யங்கார் குலப் பண்பாட்டு மரபுகள்

இரா.விஜயலெட்சுமி--1985

1. அந்தணர்களில் அய்யங்கார் குலம்-ஓர் அறிமுகம்
2. பிறப்புச் சடங்கு
3. கல்வி கற்கும் சடங்குகள்
4. பெண் பருவமடைதல் பற்றிய சடங்குகள்
5. திருமணச் சடங்குகள்
6. கருவுற்ற பெண்ணிற்குச் செய்யும் சடங்குகள்
7. இறப்புச் சடங்குகள்
8. வழிபாடும் பண்டிகைகளும் நோன்புகளும்
9. பொதுச்சடங்குகள்-விளக்கம்
10. நாற்பது சமஸ்காரங்களில் கூறாத பிற சடங்குகளின் விளக்கம்


385. அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய இசை வெள்ளாளர் குலமுறைச் சடங்குகள்
வை.முத்துலெட்சுமி--1985

1. ஆய்வியல் அறிமுகம்
2. குல வரலாறு
3. பிறப்புச் சடங்குகள்
4. காதணி விழாச் சடங்குகள்
5. பூப்புச் சடங்குகள்
6. திருமணச் சடங்குகள்
7. இறப்புச் சடங்குகள்


386. கிறிஸ்தவச் செட்டியா குலச்சடங்குகள்
(ஆசாரி பள்ளம் பேரூராட்சி கன்னியாகுமரி மாவட்டம்)
ஜோ.ஜெஸிவெர்ஜின் நேவிஸ்--1985

1. கிறித்தவச் செட்டியா சமுதாயம்
2. குழந்தைச் சடங்குகள்
3. பூப்புச் சடங்கு
4. திருமணச் சடங்குகள்
5. இறுதிச் சடங்குகள்

387. வெள்ளாஞ்செட்டியா குலமுறைச் சடங்குகள் (மதுரை மாவட்டம்)
ரெ.இந்திரா--1985

1. ஆய்வு அறிமுகம்
2. வெள்ளாஞ் செட்டியா வரலாறு
3. திருமணச் சடங்கு முறைகள்
4. வளைகாப்பும் பிள்ளைப்பேறும்
5. முடிஇறக்குதலும் காதணி விழாவும்
6. பூப்பு நன்னீராட்டு விழா
7. இறப்புச் சடங்குகள்
8. சமுதாயமும் கோயில்களும்

388. கோமரத்தாடிகள்-ஓர் ஆய்வு
நா.சிவசுப்பிரமணியன்--1986

1. மரவழிபாடும் மக்கள் நம்பிக்கைகளும்
2. தீ வழிபாடும் கோமரத்தாடிகளும்
3. கோமரத்தாடிகளும் ஷாமன்களும்
4. கோமரத்தாடிகளும் வில்லுப்பாட்டும்
5. கோமரத்தாடிகளும் கணியானும்

389. வாதிரியார் சமுதாயத்தின் சடங்குமுறைகளும் பழக்கவழக்கங்களும்
கோ.இராமசாமி--1987

1. வாதிரியார் சமூகம்--ஓர் அறிமுகம்
2. குழந்தைப் பிறப்புச் சடங்குகள்
3. பூப்புச் சடங்குகள்
4. திருமணச் சடங்குகள்
5. இறப்புச் சடங்குகள்
6. புதுமனைச் சடங்குகள்
7. தெய்வ வழிபாடு

390. சகுனம் பார்த்தல்
ந.பாஸ்கரன்--2003

1. சகுனம் விளக்கமும் வரையறையும்
2. நற்சகுனங்கள்
3. தீச்சகுனங்கள்
4. சமூகமும் சகுன நம்பிக்கையும்

391. பவானி வட்டாரக் கொங்கு வேட்டுவக் கவுண்டர்களின் சடங்குமுறைகள்
இராம.தேவணன்--2003
நெறி—சே.செந்தமிழ்ப்பாவை

1. கொங்கு வேட்டுவக் கவுண்டர் சொல்லும் பொருளும்
2. பிறப்புச் சடங்குகள்
3. பூப்புச் சடங்குகள்
4. திருமணச் சடங்குகள்
5. இறப்புச் சடங்குகள்
முடிவுரை

392. கொங்குச் சமுதாயப் பண்பாடுகள்
வி.ஜானகி—2006
நெறி—கு.ராஜாராம்

1. முன்னுரை
2. கொங்குநாடு தந்த நாவலாசிரியர்
3. பாத்திரப்படைப்பு
4. கொங்கு வட்டாரக் கூறுகள்
5. மொழியும் நடையும்
6. முடிவுரை


393. கொங்கு வேளாளர் இனமக்களின் வாழ்வியல் ஓர் ஆய்வு
இரா.உமா—2006
நெறி—சி.பானுமதி

முன்னுரை
1. கொங்கு வேளாளர் மக்கள் வரலாறு
2. பிறப்பு தொடர்பான சடங்குகள்
3. பூப்புச் சடங்குகள்
4. திருமணச் சடங்குகள்
5. எழுதிங்கள் சடங்குகள்
6. இறப்புச் சடங்குகள்
முடிவுரை

394. கொல்லிமலை மக்களின் வாழ்க்கை முறைகள்-ஓர் ஆய்வு
அ.ரேவதி—2006
நெறி—சி.பானுமதி

முன்னுரை
1. கொல்லிமலை ஒரு பொது அறிமுகம்
2. சொல்லிமலை மக்களின் வாழ்க்கை முறைகள்
3. சித்தர்களும்இ மூலிகைகளும்
4. கோவில்களும் இதரச் செய்திகளும்
முடிவுரை


395. தமிழர் திருமணமுறைகள்-ஓர் ஆய்வு
ச.பூமணி—2006
நெறி—சி.பானுமதி

ஆய்வு அறிமுகம்
1. சங்ககாலத் திருமணமுறைகள்
2. இடைக்காலத் திருமண முறைகள்
3. பிற்காலத் திருமண முறைகள்
4. இக்காலத் திருமண முறைகள்
5. திருமணச் சடங்குகள்
முடிவுரை

396. சதுர்வேதமங்கலம் கிராம மக்களின் இறைவழிபாடு ஓர் ஆய்வு
வெ.ஜெய்சித்ரா—2006
நெறி—மு.பாண்டி

முன்னுரை
1. கிராமமும் வழிபாடும்
2. தெய்வத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
3. மக்களின் வழிபாடும் விழாக்களும்
4. வழிபாட்டில் மக்களின் நம்பிக்கை
முடிவுரை


397. பரமத்தி வேலூர் வட்டார சோழிய வேளாளர் சமூக வாழ்வியல் சடங்குகள்
ஓர் ஆய்வு
வ.ரேகா—2006
நெறி—கி.வெள்ளியங்கிரி

முன்னுரை
1. சோழிய வேளாளர் சமூகம்--ஒரு பார்வை
2. குழந்தைப் பருவச் சடங்குகளும் பூப்புச் சடங்குகளும்
3. திருமணச் சடங்குகளும் வளைகாப்புச் சடங்குகளும்
4. இறப்புச் சடங்குகள்
5. சடங்குகள் உணர்த்தும் பண்பாடுகள்
முடிவரை

398. கடைய நல்லூர் வட்டார மறவர்கள் சமூகப்பழக்க வழக்கங்கள்
ந.ஆறுமுகச்சாமி—2007
நெறி—உரு.கஸ்தூரி

1. ஆய்வு அறிமுகம்
2. வட்டாரச் சிறப்புக்களும் பெயர்க் காரணமும்
3. மறவர் தொன்மை வரலாறு
4. மறவர் இனப்பழக்க வழக்கங்கள்
ஆய்வு முடிவுகள்

399. கொல்லிமலை வட்டார நாட்டுப்புற மருத்துவமும் நம்பிக்கைகளும்
என்.உமாபார்வதி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. கொல்லிமலை வட்டார மருத்துவ முறைகளும் நம்பிக்கைகளும்
2. ஆடவர் மருத்துவம்
3. மகளிர் மருத்துவம்
4. குழந்தை மருத்துவம்
5. பொது மருத்துவம்
முடிவுரை

400. வில்லியர் இனமக்களும் வாழ்வியல் நெறிமுறைகளும்--ஓர் ஆய்வு
க.தாட்சாயினி—2007
நெறி-இரா.வைத்தியநாதன்

முன்னுரை
1. வில்லியர்
2. வாழ்வியல் முறைகள்
3. வழிபாட்டு முறைகள்
4. நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்
5. பழமொழிகள் மற்றும் விடுகதைகள்
தொகுப்புரை

அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -7,

0 கருத்துகள்
14.2. சிறுகதை
300. அம்பை சிறுகதைகள் ஓர் ஆய்வு
ர.மோகன்ராஜ்--2005

1. அம்பையின் வாழ்வும் பணியும்
2. கதைக்கருக்கள்
3. பாத்திரப் படைப்பு
4. கலைத்திறன்கள்
5. பெண்ணியச் சிந்தனைகள்


301. டாக்டர்.மு.வ.வின் குறட்டை ஒலி உணர்த்தும் சமுதாய நிலை
ம.பாலகுருசாமி—2005
நெறி—பெ.அர்த்தநாரீசுவரன்

முன்னுரை
1. சிறுகதை இலக்கியம்-அறிமுகம்
2. கதைக்கருவும்இ கதைகளும்
3. குறட்டை ஒலி சிறுகதை சமுதாய நிலை
4. குறட்டை ஒலி சிறுகதை மொழிநடை
5. குறட்டை ஒலி சிறுகதைகள் உணர்த்தும் வாழ்வியல் உண்மைகள்
முடிவுரை

302. சிவசங்கரியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
க.சாந்தி—2006
நெறி—கு.இராசரத்தினம்

முன்னுரை
1. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சிறுகதையின் இலக்கணம்
3. கதைக்கரு ஒரு பார்வை
4. கதைப்பின்னல்
5. மொழிநடை
6. சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

303. வேரில் துடிக்கும் உயிர்கள்-கற்பனை வளம்
பி.சத்தியா—2006
நெறி—தி.முத்து

முன்னுரை
1. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. வேரில் துடிக்கும் உயிர்கள்-சமுதாயநிலை
3. வேரில் துடிக்கும் உயிர்கள் படைப்பாக்கத் தன்மைகள்
4. வேரில் துடிக்கும் உயிர்கள் மொழிவளம்
முடிவுரை

304. சு.கிருஷ்ணமூர்த்தியின் மனிதம் காட்டும் சிக்கல்
வெ.தேவிகா—2006
நெறி—ஜோ.சரவணன்

முன்னுரை
1. சிறுகதை-தோற்றம் வளர்ச்சி
2. மனிதம்-கதைக்கரு
3. மனிதம்-பாத்திரப்படைப்பு
4. மனிதம் காட்டும் சிக்கல்கள்
முடிவுரை

305. ஆதவன் சிறுகதைகள் -ஒரு திறனாய்வு
பொ.ராஜேஸ்வரி-2007
நெறி—க.நஞ்சையன்

1. முன்னுரை
2. ஆதவன் சிறுகதைகளில் தனிமனித குடும்பச் சிக்கல்கள்
3. ஆதவன் சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமுதாயம்
4. ஆதவன் சிறுகதைகள் உத்திகள்
5. முடிவுரை

306. விக்ரமனின் சிறுகதைகள்-ஒரு திறனாய்வு
இல.தீபா—2007
நெறி—க.நஞ்சையன்

1. முன்னுரை
2. விக்ரமனின் சிறுகதைகளில் குடும்பம்
3. விக்ரமனின் சிறுகதைகளில் சமுதாயம்
4. விக்ரமனின் சிறுகதைகளில் கலைநுட்பத்திறன்
5. முடிவுரை

307. குன்றக்குடி கி.சிங்கார வடிவேலின் இலட்சியக் கரங்கள்
சே.கணேசன்--2007
நெறி—மு.பாண்டி

முன்னுரை
1. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சிறுகதையின் இலக்கணம்
3. கதைக்கரு
4. கதை மாந்தர்கள்
5. கதை அமைப்பு
முடிவுரை

308. இறையன்புவின் அரிதாரம் சிறுகதைத் தொகுதி ஒரு மதிப்பீடு
எஸ்.சாகுல்ஹமீது—2007
நெறி—மு.பழனியப்பன்

முன்னுரை
1. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. படைப்பும் படைப்பாளரும்
3. கதைக்கரு
4. இலக்கியத் தரம்
முடிவுகள்

309. ஹமானா சையத்தின் ‘மாரியம்மா’ (சிறுகதைத் தொகுதி)-ஓர் ஆய்வு
கு.அகிலா பர்வீன்-2007
நெறி—பீ.மு.மன்சூர்

ஆய்வு முன்னுரை
1. இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்
2. ஹிமானா சையத்தின் வாழ்க்கை வரலாறு
3. கதைச் சுருக்கம்
4. கதைக்கரு
5. சமுதாயச் சிந்தனைகள்
6. மொழிநடை உத்தி
ஆய்வு நிறைவுரை

310. தோஷம் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் ஓர் ஆய்வு
ச.நிர்மலா—2007
நெறி—ஜ.பிரேமலதா

முன்னுரை
1. பெண்ணியத் திறனாய்வு
2. தோஷத்தில் பெண்மொழி
3. பெண் கதை மாந்தர்கள்
4. பெண் பற்றிய கருத்தியல்கள்
5. முடிவுரை

311. சூரிய காந்தனின் ரத்தப் பொழுதுகள் (சிறுகதை தொகுப்பு) போக்கும்
நோக்கும்
கோ.சாந்தி—2007
நெறி—மா.சுப்புரத்தினம்

முன்னுரை
1. சிறுகதை-வரலாறும் வளர்ச்சியும்
2. கதைகளும் கருத்துச் சுருக்கமும்
3. கதைப் பொருத்தமும் தலைப்பின் அமைவும்
4. கதைகள் உணர்த்தும் சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

312. தமிழ் துணைப்பாடச் சிறுகதைகள் ஓர் ஆய்வு
சா.நெடுஞ்செழியன்
நெறி—பொய்யாமணி

1. தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கதைக்கருவும் கதைப் போக்கும்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயப் பார்வை
முடிவுரை

14.3. கவிதை
313. அப்துல் ரகுமானின் பித்தன்-திறனாய்வு
ஆ.ஏனஸ்டீன் கெட்சிபாய்-2003

1. புதுக்கவிதையின் வளர்ச்சிப் போக்கும் அப்துல் ரகுமானின் கவிதை மொழியும்
2. அப்துல் ரகுமான் கவிதைகளில் பாடுபொருள்
3. அப்துல் ரகுமான் கவிதைகளில் இலக்கிய உத்திகள்

314. கவிஞர் வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை ஓர் ஆய்வு
ஜெ.குமார்-2003

1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. வைரமுத்து-ஓர் அறிமுகம்
3. பெய்யெனப் பெய்யும் மழை நூலின் பாடுபொருள்
4. பெய்யெனப் பெய்யும் மழை நூலின் மொழிநடை
5. பெய்யெனப் பெய்யும் மழைநூலில் காணும் வாழ்வியல் உண்மைகள்

315. கவிஞர் வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம்-ஓர் ஆய்வு
அ. சரவணராஜ் --2005

1. வாழ்வும் பணியும்
2. பாடுபொருள்
3. பாவடிவம்
4. புலமைத் திறம்
5. சமுதாயச் சிந்தனை

316. கலைஞரின் கவிதை நடையில் கார்க்கியின் தாய் காவியம்
பழ.இராமகிருஷ்ணன்--2005

1. காவிய அமைப்பும்இ கதைப் பொருளும்
2. கதை மாந்தர்கள்
3. தத்துவச் சிந்தனைகள்
4. கலைஞரின் படைப்புத் திறன்

317. உடைந்த நிலாக்கள்--ஒரு பார்வை
கா.திலகவதி—2005
நெறி--இராசப்ப பெரியசாமி

1. முன்னுரை
2. புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்
3. கவிஞர் கூறும் வரலாற்று நிகழ்வுகள்
4. வடிவப் பரிணாமம்
5. முடிவுரை

318. தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண்-ஓர் ஆய்வு
ஹ.அபிராமி—2006
நெறி—பா.இரவிக்குமார்

1. ஆய்வு அறிமுகம்
2. தமிழச்சியின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
3. தற்காலப் பெண் கவிஞர்களுள் தமிழச்சியின் இடம்
4. தமிழச்சியின் கவிதைகளில் மனித உறவுகள்
5. தமிழச்சியின் கவிதைகளில் உள்ளடக்கம்
6. ஆய்வு முடிவுரை

319. சிற்பியின் புதுக்கவிதையில் தொன்மங்கள்
க.மாரியம்மாள்--2006
நெறி—க.இந்திரசித்து

முன்னுரை
1. சிற்பியின் வாழ்வும் படைப்பும்
2. தொன்மத்தின் வரையறையும் வகைகளும்
3. இந்து சமயத் தொன்மங்கள்
4. கிறித்தவசமயத் தொன்மங்கள்
5. இஸ்லாமிய சமயத் தொன்மங்கள்
6. வெளிநாட்டுத் தொன்மங்கள்
முடிவுரை

320. அழ.வள்ளியப்பாவின் மலரும் உள்ளம்-ஓர் ஆய்வு (தொகுதி-I-ஐஐ)
ப.அகிலா –2007
நெறி—நா.மாதவி

முன்னுரை
1. குழந்தைக் கவிஞரும் பாடல்களும்
2. பாடுபொருள்கள்
3. இலக்கியக் கொள்கைள்
4. உத்திகள்
முடிவுரை

321. கவிஞர்.மு.மேத்தாவின் காத்திருந்த காற்று

கண்ணம்மை

1. மேத்தாவின் வாழ்வும் பணியும்
2. மேத்தாவின் சமூகப்பார்வை
3. மேத்தாவின் இராமாயணத் தாக்கம்
4. கவிஞர் கலைத்திறம்

14.4. நாடகங்கள்

322. அன்னிமிஞிலியில் நாடகக் கூறுகள்

பொன்னுநடராசன்--1985

1. நாடக அமைப்பும் கதைப் போக்கும்
2. பாத்திரப் படைப்புகள்
3. நாடகம் காட்டும் சமுதாயம்
4. மொழிநடை

323. வேங்கையின் வேந்தனில் நாடகக் கூறுகள்

செ.செல்லத்துரை-1985

1. முன்னுரை
2. நாடகப் போக்குகள்
3. மாந்தர் படைப்புகள்
4. நாடகக் கூறுகளில் சமுதாயம்
5. நாடக உத்திகள்
6. மொழி நடை

324. தேவசகாயம் பிள்ளை ஓலைச்சுவடி நாடகம்-பாத்திரப் படைப்பு
வி.பிரான்சிஸ்--1986

1. தேவசகாயம் பிள்ளை
2. மார்த்தாண்ட வர்மா
3. பெண் பாத்திரங்கள்
4. துணைப் பாத்திரங்கள்
5. சிறுபாத்திரங்கள்


325. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை-நந்தன் கதை ஒப்பாய்வு
தி.நெடுஞ்செழியன்--1987

1. கதை அமைப்பு
2. வடிவம்
3. பாத்திரப் படைப்பு
4. நாடக உத்திகள்
5. சமுதாயப் பார்வை

326. விசுவநாதம் வரலாற்று நாடகம் ஓர் ஆய்வு
சி.மாதவன்--1988

1. தமிழ் நாடக வளர்ச்சியும் கவிதை நாடகமும்
2. விசுவநாத நாயக்கர் வரலாறு
3. விசுவநாதம் நாடகப் பண்புகள்
4. விசுவநாதம் பாத்திரப் படைப்புகள்
5. சமுதாய நோக்கு
6. விசுவநாதன் வரலாறு தழுவிய புதினங்களின் ஒப்பீடு

327. இரணியன் கலைத் தோழனின் நாடகங்கள்-ஓர் ஆய்வு
கே.பிரேமலதா—2004
நெறி—எஸ்.குமாரசுவாமி

ஆய்வு முன்னுரை
1. கலைத்தோழன் வாழ்க்கையும் படைப்புகளும்
2. கலைத் தோழனின் படைப்பு உத்திகள்
3. கலைத்தோழனின் நாடகங்களில் சமுதாயப் பார்வை
4. கலைத்தோழன் நாடகங்களில் காணப்படும் பண்பாட்டுக் கூறுகள்
5. முடிவுரை

328. மூன்றாம் பிறை நாடகம்-ஓர் ஆய்வு (கவிதை நாடகம்)
ப.யோ.புவனேஸ்வரி—2006
நெறி--இரா.வைத்தியநாதன்

ஆய்வுப் பொருள் அறிமுகம்
1. மூன்றாம் பிறை நாடகம் ஓர் அறிமுகம்
2. மூன்றாம் பிறையின் பின்னணியும்இ கருப்பொருளும்
3. மூன்றாம் பிறை நாடகத்தின் அமைப்பும் பொருளும்
4. மூன்றாம் பிறை நாடகக் கதாபாத்திரங்கள்
5. மூன்றாம்பிறை நாடகத்தின் சிறப்புக் கூறுகள்
முடிவுரை

14.5. கட்டுரை
329. பிரதாப் கட்டுரைகள்-பன்முக ஆய்வு
நா.கவிதா—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

ஆய்வு அறிமுகம்
1. தமிழில் தன்னம்பிக்கைச் சிந்தனைக் கட்டுரைகள்
2. பிரதாப் கட்டுரைகளில் கருத்து வெளிப்பாட்டு முறைகள்
3. பிரதாப் கட்டுரைகளில் தன்னம்பிக்கைக் கருத்துக்கள்
ஆய்வு நிறைவுரை

330. லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரையில் சமுதாயப் பார்வை ஓர்
ஆய்வு
பொ.தங்கமணி—2007
நெறி—அ.கோவிந்தராஜன்

முன்னுரை
1. கட்டுரை ஒரு கண்ணோட்டம்
2. லேனா தமிழ்வாணன் காட்டும் சமுதாய அறிவுரைகள்
3. லேனா தமிழ்வாணன் காட்டும் சமுதாயப் பண்பாட்டுக் கூறுகள்
4. ஆசிரியர் காட்டும் சமுதாயத் தாக்கம்
5. லேனா தமிழ்வாணன் காட்டும் இலக்கியச் சமுதாயக் கூறுகள்
முடிவுரை


14.6. இதழ்கள்
331. திங்கள் சந்தைப் பேரூராட்சிப் பகுதியில் அச்சகத் தமிழ்-ஓர் ஆய்வு
எஸ்.பாபு--1987

1. அச்சகத் தமிழ் தோற்றமும் வளர்ச்சியும்
2. இளமைப் பருவச் சடங்கு அழைப்பிதழ்கள்
3. திருமணச் சடங்கு அழைப்பிதழ்கள் அடிக்குறிப்புகள்
4. புதுமனைப் புகுவிழாஇ திறப்புவிழா அழைப்பிதழ்கள் அடிக்குறிப்புகள்
5. சமய விழாக்கள் அழைப்பிதழ்கள் அடிக்குறிப்புகள்
6. பொது வாழ்வியல் நிகழ்ச்சி அழைப்பிதழ்களும் வாழ்த்து மடல்களும்
7. பண்பாட்டுக் கூறுகள்
8. மொழிநடை அடிக்குறிப்புகள்

332. திசை-முத்துவின் துணுக்குகள்-ஓர் ஆய்வு
சி.ஆறுமுகம்--1987

1. முன்னுரை
2. துணுக்கு-விளக்கம்
3. பக்தி
4. நகைச்சுவை
5. நீதி
6. பல்சுவை

333. 1985-ஆம் ஆண்டு குமுதம் வார இதழ் விளம்பரங்கள்-ஓர் ஆய்வு
தே.அன்னக்கிளி--1987

1. இதழ்களும் விளம்பரங்களும்
2. விளம்பரம்
334. தொடுவட்டி வட்டாரத்தில் அச்சகத்தமிழ்-ஓர் ஆய்வு
ஜோ. ஐசக் டேனியல்--1987

1. அச்சகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
2. வகை தொகை அமைப்பு
3. மொழிப் பயன்பாடு
4. சமுதாயப் பண்பாடும் மரபுகளும்

335. ஓம் சக்தி-ஓர் ஆய்வு (சனவரி 1985 முதல் டிசம்பர் 1985 வரை)
ப.சிவராஜ் -1988

1. ஓம்சக்தி கருத்திதழ் நோக்கு
2. ஓம் சக்தியில் தலையங்கம்
3. ஓம் சக்தியில் செய்திகள்
4. ஓம் சக்தியில் தத்துவக் கருத்துக்களும் கருத்துத் துணுக்குகளும்
5. ஓம் சக்தியின் மொழிநடை

336. அழைப்பிதழ்கள் வாழ்த்து மடல்களில் அச்சகத்தமிழ்
பாவூர் சத்திரம்-1987
சு.இராமகிருஷ்ணன்--1988

1. பாவூர் சத்திரம்-ஒரு நோக்கு
2. திருமண அழைப்பிதழ்கள்
3. பூப்பு நன்னீராட்டு விழா அழைப்பிதழ்கள்
4. பிற அழைப்பிதழ்கள்

337. குமுதம் (1987) விளம்பரத்தமிழ் ஓர் ஆய்வு
த.லாரன்ஸ் --1988

1. விளம்பரத்தின் வரலாறும் வளர்ச்சி நிலைகளும்
2. இதழ் விளம்பரங்களின் சிறப்பும் வகைமைகளும்
3. எளிய நடை விளம்பரங்கள்
4. வாக்கிய விளம்பரங்களும் நீண்ட விளம்பரங்களும்
5. கவிதை விளம்பரங்கள்
6. வினா விளம்பரங்களும் உரையாடல் விளம்பரங்களும்
7. பிறமொழி விளம்பரங்கள்

338. நாளேடுகளில் செய்திப்புலப்பாடு
(தினமலர்இ தினகரன் 1987இ நெல்லைப் பதிப்பு)
அ. பெரிங்டன் பிரான்சிஸ் பிரபாகர்--1988

1. நாளேடுகள் ஓர் அறிமுகம்
2. செய்தித்தாளின் அமைப்பு
3. செய்திப்புலப்பாட்டு உத்திகள்
4. இரு நாளேடுகளின் மொழிநடை

339. குமரன் இதழ் ஒரு மதிப்பீடு
டே.மேரி ஆரோக்கிய கிளீட்டஸ் கலா-1991

1. தமிழ் இதழ்கள்-பொதுநிலை அறிமுகம்
2. சொ.முருகப்பரின் வாழ்வும் பணியும்
3. குமரனின் நோக்கும் போக்கும்
4. இதழியல் உத்திகள்
5. குமரனின் நடை


340. அவள் விகடனும் பெண்களும்
கா.இந்திரா-2001

1. பெண்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும்
2. சாதனைப் பெண்கள்
3. இலக்கியம்
4. ஆன்மீகம்
5. உத்திகள்

341. தினமணி நாளிதழின் இலக்கியப் பங்களிப்பு (2001 சூலை-டிசம்பர்)
இ.பராசக்தி-2002

1. தினமணி நாளிதழின் தோற்றமும் வளர்ச்சியும்
2. நூல் மதிப்புரை
3. தினமணி நாளிதழில் இலக்கியக் கட்டுரைகள்
4. சிறுகதைப் படைப்பிற்குத் தினமணியின் பங்களிப்பு

342. சமூக இதழ்கள்
ரமேஷ் பாபு—2003

1. சமூக இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சமூக இதழ் உத்திகள்
3. சமூக இதழ்களில் நிகழ்வுகள்
4. சமூக இதழ்களில் இன உணர்வும் சமூக முன்னேற்றமும்

343. கிறிஸ்தவ இதழ்கள்
சிறுமலர் ரோஸ்--2003

1. கிறித்தவ இதழ்கள்-ஓர் அறிமுகம்
2. நற்செய்திகள்
3. இலக்கியக் கூறுகள்
4. உத்திகள்

344. ஆனந்த விகடனின் பரிசுபெற்ற ஓவியக் கதைகள்
சு.சிவயோகம்--2004

1. சிறுகதைகளின் கரு
2. சிறுகதைகளின் பாத்திரப் படைப்பு
3. சிறுகதைகளின் நடை
4. சிறுகதைகளின் உத்தி

345. தினமலர் காலைக்கதிர் நாளேட்டு இணைப்புகளில் பக்தி-ஓர் ஆய்வு
ப.சந்திரசேகரன்--2005
நெறி—கி.நாகராசன்

முன்னுரை
1. பண்பாட்டுச் செய்திகள்
2. புராண இதிகாச வரலாற்றுச் செய்திகள்
3. விளக்கச் செய்திகள்
4. முடிவுரை

346. அவள் விகடன் இதழின் நமக்குள்ளே (2003) ஓர் ஆய்வு
க.உமாதேவி—2005
நெறி—மா.சுப்புரத்தினம்

முன்னுரை
1. அவள் விகடன்-ஓர் அறிமுகம்
2. பெண்ணியம்
3. நமக்குள்ளே-ஓர் அறிமுகம்
4. பெண்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிறைவுரை


347. தமிழ்ச்சிட்டு சிறுவர் இதழ் ஓர் ஒப்பீட்டு ஆய்வு
க.வெ.மோகனராசு-2006
நெறி—ப.கி.கிள்ளிவளவன்

1. முன்னுரை
2. இதழ்களின் தொடக்கமும் சிறுவர் இதழ்களின் தோற்றமும்இ போக்கும்
3. தமிழ்ச்சிட்டு இதழின் தோற்றமும் போக்கும்
4. தமிழச்சிட்டு ஆசிரியவுரைகள் (தலையங்கம்)
5. பாடல்கள்
6. கதைகள்
7. பிற பகுதிகள்
8. முடிவுரை

348. ஆனந்த விகடனின் ஒரு பக்கக் கதைகள் ஓர் ஆய்வு
ச.வேணுசரஸ்வதி—2006
நெறி--இரா.சுகந்தி ஞானாம்பாள்

1. முன்னுரை
2. ஆனந்த விகடன் ஒரு பார்வை
3. கதைகளும் பிரிவுகளும்
4. உத்திகள்
5. முடிவுரை

349. தமிழ் இதழ்களில் விளம்பரங்கள்
க.ஹே.இந்துமதி—2006
நெறி—பா.இரவிக்குமார்

1. ஆய்வு அறிமுகம்
2. இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்
3. விளம்பரங்கள்-ஓர் அறிமுகம்
4. விளம்பரங்களின் வகைகள்
5. ஆய்வு முடிவுரை


350. மக்கள் களம் 2002 ஓர் ஆய்வு
அ. மேரி கொலும்பா—2006
நெறி—அ.அந்தோணி குருசு

முன்னுரை
1. மக்கள் களம் இதழியல் தோற்றமும் வளர்ச்சியும்
2. தலையங்கம்
3. கவிதைகள்
4. அன்றாட நிகழ்வுகள்
5. கடிதங்கள்
6. சிறுகதைகள்
7. கட்டுரைகள்
8. அட்டைப்படம்
9. இயக்கச் செய்திகள்
முடிவுரை

அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -6

0 கருத்துகள்
251. கல்கியின் அரும்பு அம்புகள்-ஓர் ஆய்வு
சி.பொன்னுசாமி-2006
நெறி-அ. நடேசன்

முன்னுரை
1. கல்கியின் வாழ்வும் படைப்பும்
2. கதைக் கருவும் கதைப் பின்னலும்
3. பாத்திரப் படைப்பு
4. சமூகச் சித்தரிப்பு
5. கலைத்திறன்
முடிவுரை

252. வல்லிக் கண்ணனின் துணிந்தவன் நாவல் ஓர் ஆய்வு
ம.வெங்கடேசப் பெருமாள்-2006
நெறி – ச.திருஞானசம்பந்தம்

முன்னுரை
1. வல்லிக் கண்ணன் அறிமுகம்
2. கதைப் பின்னல்
3. பாத்திரப் படைப்பு
4. நடைப் பாங்கும் சமூகச் சிந்தனைகளும்
முடிவுரை

253. உதயனின் சமுத்திர கோஷம் (வரலாற்று நாவல்)
தே.இராஜேஸ்வரி-2006
நெறி – சி.பானுமதி

முன்னுரை
1. கதைச் சுருக்கம்
2. பல்லவர் ஆட்சியும் மாட்சியும்
3. நாவலின் அமைப்பும் அழகும்
4. இரண்டாம் நந்திவாமனின் பன்முகச் சிறப்பு
5. பாத்திரப்படைப்பு
முடிவுரை

254. சூரிய காந்தனின் மானாவாரி மனிதர்கள் நாவல் ஓர் ஆய்வு
ச.ஜாக்குலின்-2006
நெறி - இ.இராசரத்தினம்

முன்னுரை
1. கதைச் சுருக்கமும் கதைக்கருவும்
2. பாத்திரப் புனைவுகள்
3. நடைத்திறன்
4. நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
5. சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

255. கண்ணதாசனின் சிங்காரி பார்த்த சென்னை ஓர் ஆய்வு
ஏ.வனித தங்கரத்தினம்-2006
நெறி – தி.முத்து

முன்னுரை
1. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாற்று நாவலின் கதைச் சுருக்கம்
2. சிங்காரி பார்த்த சென்னை நாவலில் பாத்திரப் படைப்பு
3. சிங்காரி பார்த்த சென்னை நாவலில் மொழி நடை
4. சிங்காரி பார்த்த சென்னை நாவலில் சமுதாயப் பார்வை
முடிவுரை

256. கு.சின்னப்ப பாரதியின் சர்க்கரை நாவல் ஓர் ஆய்வு
ஏ.சித்ரா—2006
நெறி--இராசப்ப பெரியசாமி

முன்னுரை
1. கதைக்கருவும் கதைப் பின்னலும் ஒரு பார்வை
2. சமுதாயச் சிக்கல்களின் முரண்பாட்டுக் கூர்மை
3. சர்க்கரை நாவலில் பிரச்சனைகள்
4. மொழிநடை
முடிவுரை

257. பாசவியூகம் (புதினம்) ஒரு கண்ணோட்டம்
ஜெ.கலைவாணி—2006
நெறி—எஸ்.கண்ணன்

1. முன்னுரை
2. பாசவியூகம்
3. பாத்திரப் படைப்புகள்
4. உரையாடல் பாங்கும் நடையும்
5. புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
6. முடிவுரை

258. சிவசங்கரியின் பாலங்கள் புதினம் ஓர் ஆய்வு
வி.கவிதா—2006
நெறி—ச.ஈஸ்வரன்

முன்னுரை
1. கதைக் கருவும் கதைச் சுருக்கமும்
2. பாத்திரப் படைப்பு
3. பெண்களின் நிலை
4. காலந்தோறும் வாழ்வியல் நெறிகள்
முடிவுரை

259. ஒரு கோட்டுக்கு வெளியே நாவல் ஓர் ஆய்வு
வு.சசிகலா—2006
நெறி—பு.கௌசல்யா

1. ஒரு கோட்டுக்கு வெளியே ஒரு பொதுநோக்கு
2. கதை மாந்தர்கள்
3. சமுதாயச் செய்திகள்
4. நாவல் இலக்கணத்தோடு பொருத்திக் காட்டல்
5. உத்திகள்
6. முடிவுரை


260. ரமணி சந்திரனின் விடியலைத் தேடி நாவல் ஓர் ஆய்வு
இ.ப.சங்கீதா—2006
நெறி—கி.வெள்ளியங்கிரி

முன்னுரை
1. புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கதைச்சுருக்கம்இ கதைக்களம்இ கதைமாந்தர்கள்
3. மொழிநடைஇ நடையியல்
4. ரமணி சந்திரன் நாவல்களில் பெண்ணியம்
முடிவுரை

261. வேரில்லாத மரங்கள் புதினம் காட்டும் சமயநிலை
ச.பாக்கியலட்சுமி—2006
நெறி—ப.சுதந்திரம்

முன்னுரை
1. புதின இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்இ வேரில்லாத மரங்களின் கதைக் சுருக்கமும்
2. வேரில்லாத மரங்களில் பாத்திரப்படைப்பு
3. வேரில்லாத மரங்கள் உணர்த்தும் சமய ஒற்றுமை
4. வேரில்லாத மரங்களில் இடம் பெறும் சமயச் சடங்குகள்
முடிவுரை

262. ர.சு.நல்ல பெருமாளின் மயக்கங்கள் நாவல் ஓர் ஆய்வு
கு.வசந்தா—2006
நெறி—கு.இராசரத்தினம்

முன்னுரை
1. கதைச் சுருக்கம்
2. கதைக் கரு
3. பாத்திரப் படைப்புத் திறன்
4. வெளியீட்டு உத்திகள்
5. சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

263. தாளம் தப்பிய தாலாட்டு நாவல்-ஓர் ஆய்வு
ஞா.சுஜா-2006
நெறி—ஜோ.சரவணன்

முன்னுரை
1. நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
2. தாளம் தப்பிய தாலாட்டு நாவலின் கதை அமைப்பு
3. தாளம் தப்பிய தாலாட்டு நாவலின் கருத்தாடல் உத்தி
4. தாளம் தப்பிய தாலாட்டு நாவலில் உளவியல் கூறுகள்
முடிவுரை

264. கி.ராஜ நாராயணின் கோபல்ல கிராமம் வாழ்வியல் ஓர் ஆய்வு
மு.விஜயலட்சுமி—2006
நெறி—தி.முத்து

முன்னுரை
1. கோபல்ல கிராமம் நாவலின் கதைச் சுருக்கம்
2. கோபல்ல கிராமம் கதைப் பாத்திரங்கள்
3. நாவல் உணர்த்தும் நடைத்திறன்
4. நாவல் புலப்படுத்தும் வாழ்வியல் கூறுகள்
முடிவுரை

265. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நோக்கும் போக்கும்-ஓர் ஆய்வு
பெ.ச.பத்மாவதி—2006
நெறி—தி.முத்து

முன்னுரை
1. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறும் ஊமையன் கோட்டை நாவலின் கதைச் சுருக்கமும்
2. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலின் பாத்திரப்படைப்பு
3. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலின் நடைவளம்
4. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலின் சமூக அமைப்பு
முடிவுரை


266. சிவசங்கரி நாவலில் உளவியல் பார்வை
ரா.ஞானசௌந்தரி—2006
நெறி—மங்கையர்க்கரசி மயில் வாகனன்

1. ஆய்வு அறிமுகம்
2. ஆசிரியர் அறிமுகம்
3. நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
4. உளவியலும் நாவலும்
5. சிவசங்கரி நாவலில் உளவியல் பார்வை
6. ஆய்வு முடிவுகள்

267. அய்க்கண்னின் இளவெயினி
த.கண்மணி—2006
நெறி—மு.பாண்டி

முன்னுரை
1. வாழ்வும் பணியும்
2. கதைக்கருஇ கதைப்பின்னல்
3. பாத்திரப் படைப்பு
4. வரலாற்றுச் செய்திகள்
5. இலக்கிய உத்திகள்
முடிவுரை

268. இரா.காமராசுவின் மகளுக்குச் சொல்ல ஓர் ஆய்வு
இராசகணேசன்--2006
நெறி—பா.மதிவாணன்

1. முன்னுரை
2. வாழ்க்கையும் எழுத்தும்
3. கருப்பொருளும் கதைப்பின்னலும்
4. பொருள் வடிவக் கூறுகள்
5. சமுதாயம்
6. மொழி நடை
7. முடிவுரை

269. நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலரில் பண்பாட்டுப் புனைவு
சி.கஸ்தூரிபாய்--2006
நெறி—அ.கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. ஆசிரியர் அறிமுகம்
2. பாத்திரங்களின் பண்பு நலன்கள்
3. சமூகப் பண்பாட்டுச் செய்திகள்
4. இலக்கிய நயம்
முடிவுரை

270. கல்கியின் சிவகாமியின் சபதத்தில் பெண்கள்
பூ.ராஜகுமார்—2006
நெறி—அ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. ஆசிரியர் அறிமுகம்
2. சிவகாமியின் சபதத்தில் பெண்கள்
3. சமூகப் பண்பாட்டுச் செய்திகள்
4. கல்கியின் மொழிநடை
முடிவுரை

271. தொடுவானம் புதினத்தில் பெண்ணியம் பார்வை ஓர் ஆய்வு
கு.அருள்செல்வி—2006
நெறி—ஐ.பிரேமலதா

முன்னுரை
1. ஆசிரியர் வாழ்வும் எழுத்தும்
2. பெண்ணியம் வரையறை (கோட்பாடுகள்)
3. தொடுவானம் கதை மாந்தர்கள்
4. மனித உறவுகள்
5. சமூக அமைப்பில் பெண்களின் சிக்கல்
6. முடிவுரை


272. சிவகங்கரியின் பாலங்கள் புதினம் ஓர் ஆய்வு
வி.கவிதா--2006

1. கதைக்கருவும்இ கதைச்சுருக்கமும்
2. பாத்திரப் படைப்பு
3. பெண்களின் நிலை
4. காலந்தோறும் வாழ்வியல் நெறிகள்

273. கவிஞர் கண்ணதாசனின் சேரமான் காதலி ஓர் ஆய்வு
ச.சரஸ்வதி—2006

1. தமிழ் நாவல் இலக்கியமும் கண்ணதாசனும்
2. கதைத் தளமும் பாத்திரப் படைப்புகளும்
3. படைப்பாற்றல் திறன்

274. ஜெயசாந்தியின் பரணி-ஓர் ஆய்வு

ம.நாகூர்கனி--2006

1. புதினம் ஓர் அறிமுகம்
2. கதைக்கருவும் கதைப் பின்னலும்
3. மாந்தர் படைப்பு
4. சமூக வெளிப்பாடு
5. உத்திகள்

275. முகிலை இராசபாண்டியனின் தேரி மணல்
மார்க்கிரேட் மரகதமேரி--2006

1. படைப்பாசிரியர் வரலாறு
2. கதைக்கருவும் கதைப் பின்னலும்
3. பாத்திரப் படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. கலைத்திறன்


276. வ.தேனப்பனின் கருப்புச் சூரியன்
அன்புக்கரசி--2006

1. படைப்பாளியும் படைப்புக்களும்
2. கதைக்கருவும்இ கதைப்பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. கலைத்திறன்

277. திலகவதியின் கல்மரம்
டி.ஆர்.காளிஸ்வரி--2006

1. படைப்பும் படைப்பாளரும்
2. பாத்திரப்படைப்பு
3. கல்மரம் காட்டும் சமுதாயம்
4. புதின உத்திகள்

278. சூர்யகாந்தனின் அம்மன் பூவோடு-ஓர் ஆய்வு
இரா.சாந்தி—2007
நெறி--இரா.சாந்தி

1. ஆய்வு அறிமுகம்
2. நாவல் இலக்கியத்தில் அம்மன் பூவோடு பெருமிதம்
3. கதைச் சுருக்கம்
4. அம்மன் பூவோடு நாவலில் பாத்திரப்படைப்பு
5. அம்மன் பூவோடு நாவலில் சமுதாயக் கூறுகள்
6. அம்மன் பூவோடு நாவலில் உத்திகள்
7. முடிவுரை

279. இலை உதிர்காலம்--ஓர் ஆய்வு
ப.விஜயராணி—2007
நெறி—சா.வளவன்

முன்னுரை
1. நாவலாக்கத்தில் இலை உதிர் காலம்
2. வயோதிகர் விடுதியும் வாழ்வியல் நெறிமைகளும்
3. பெண்ணியச் சிந்தனைகள்
4. மொழி நடை
முடிவுரை

280. பாலகுமாரனின் பந்தயப்புறா-ஒரு திறனாய்வு
ச.நா.தாமீனா சயிதா—2007
நெறி—க.நஞ்சையன்

முன்னுரை
1. பந்தயப் புறாவின் கதைக்கருவும் கதைப் பின்னலும்
2. பந்தயப் புறா நாவல்-பாத்திரப் படைப்பு
3. கலைநுட்பத்திறன்
முடிவுரை

281. சமுதாய நோக்கில் இந்திராவின் சித்திரக்கூடு
க.கலைவான்மதி-2007
நெறி—தி.நெல்லையப்பன்

முன்னுரை
1. புதின இலக்கியத்திறனும் சித்திரக்கூடும்
2. வாழ்க்கைத் திறனும் உறவுமுறைக் குடும்பங்களும்
3. சமுதாய ஆக்கத்திறன்
4. இளைஞர்களின் புலப்பாட்டுத்திறன்
5. மொழித்திறன்

282. கவிஞர் சேரமான் காதலி ஓர் ஆய்வு
ஜெ.கவிதா—2007
நெறி—தி.நெடுஞ்செழியன்

முன்னுரை
1. கவிஞரின் வாழ்வும் பணியும்
2. நாவலின் வரலாறும் பணியும்
3. பாத்திரப் படைப்பு
4. மொழி நடை
5. உத்தி முறைகள்
முடிவுரை

283. சு.சமுத்திரத்தின் வாடாமல்லி சமுதாய நுண்ணாய்வு
கோ.முத்துலெட்சுமி—2007
நெறி—ந.வியாசராயர்

ஆய்வுப் பொருள் அறிமுகம்
1. நாவல் இலக்கிய வரலாற்றில் சு.சமுத்திரம்
2. கதைப் பொருள்
3. சமுதாயப் புதினங்களும்இ மூன்றாவது சமுதாயமும்
4. சிக்கல்கள்
5. விளைவுகளும்இ தீர்வுகளும்
முடிவுரை

284. தேயிலைக் கொழுந்து படைப்பாக்கம்
பெ.அன்பரசி—2007
நெறி—கலைச்செல்வி

ஆய்வு அறிமுகம்
1. புதின இலக்கியம்-ஒரு பார்வை
2. கதைப் பொருண்மை
3. கதை உத்தி
4. மொழிநடை
5. முடிவுரை
6. துணைநூற்பட்டியல்
7. நாவல் ஆசிரியர் வரலாறு பின்னிணைப்பு

285. வைரமுத்துவின் வில்லோடு வாநிலாவே-ஓர் ஆய்வு
ரெ.கலைமணி—2007
நெறி—கோ.சந்தன மாரியப்பன்

முன்னுரை
1. வரலாற்றுப் பின்புலமும்இ கதைப் பின்னலும்
2. பாத்திரப் படைப்பு
3. மொழிநடை
4. முடிவுரை

286. பேராசிரியர் மு.வ.அவர்களின் அகல்விளக்கு நாவல் ஓர் ஆய்வு
தா.கௌதமி—2007
நெறி—மு.கோவிந்தராஜிலு

முன்னுரை
1. தமிழ்நாவல் இலக்கியத்தில் மு.வ.வின் பங்கு
2. அகல்விளக்கு கதை நோக்கும் போக்கும்
3. பாத்திரங்களின் பண்பு நலன்
முடிவுரை

287. தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி ஓர் ஆய்வு
ந.கிருஷ்ணவேணி—2007
நெறி—கோ.ப.சுதந்திரம்

முன்னுரை
1. தமிழ்ப்புதினமும் தோப்பில் முகம்மது மீரானும்
2. கதைக் கருவும் கதைச் சுருக்கமும்
3. பாத்திரப் படைப்பு
4. குடும்பச் சிக்கல்கள்
5. புதினத்தின் அமைப்பும் உத்தி முறைகளும்
முடிவுரை

288. லட்சுமியின் நியாயங்கள் மாறும்போது ஓர் ஆய்வு
கி.ப.தேன்மொழி-2007
நெறி—நா.பழனிவேலு

முன்னுரை
1. சில சமுதாயச் செய்திகள்
2. காதல் திருமணச் சிந்தனைகள்
3. குடும்பச் சிந்தனைகள்
4. பிற சிந்தனைகள்
5. மொழி நடை
முடிவுரை


289. அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி
மெ.இசக்கி—2007
நெறி—சே.செந்தமிழ்பாவை

முன்னுரை
1. படைப்பாளியும்இ படைப்புகளும்
2. கதைக் கருவும்இ கதைப்பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. கலைத்திறன்கள்
முடிவுரை

290. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலின் சமுதாய நிலை
சி.நாகநந்தினி—2007
நெறி—தி.முத்து

முன்னுரை
1. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறும் ஊமையன் கோட்டை நாவலின் கதைச் சுருக்கமும்
2. நாவலின் பாத்திரப் பகுப்புகள்
3. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலில் சமூக உறவுகள்
4. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலில் மொழி வளம்
முடிவுரை

291. நீல.பத்மநாபனின் மின் உலகம்--திறனாய்வு
அ.சர்மிளா தேவி—2007
நெறி- ச.இராமமூர்த்தி

ஆய்வு அறிமுகம்
1. நீல பத்மநாபனின் மின் உலகம்-கதைக்களம்
2. மின் உலகம் புதினத்தில் பாத்திரப்படைப்புகள்
3. மின் உலகம் புதினத்தில் உத்திகளும் மொழிநடையும்
ஆய்வு நிறைவுரை


292. சூர்ய காந்தனின் எதிரெதிர் கோணங்கள்-ஓர் ஆய்வு
பா.செல்வி—2007
நெறி—மா.சுப்புரத்தினம்

முன்னுரை
1. நாவல்-அன்றும் இன்றும்
2. நாவலின் கதைச் சுருக்கம்
3. நாவலின் பாத்திரங்கள்
4. நாவலின் சிறப்பியற் கூறுகள்
முடிவுரை

293. சிவசங்கரியின் அம்மாபிள்ளை-ஓர் ஆய்வு
அ. செந்தமிழ்ச்செல்வி—2007
நெறி—வெ.இராதா

முன்னுரை
1. கதை அமைப்பு
2. பாத்திரப் படைப்பு
3. சமுதாயச் சிந்தனைகள்
4. பெண்ணியச் சிந்தனைகள்
5. மொழிநடை
முடிவுரை

294. ஆனந்தாயி நாவலில் பெண்கள் நிலை
ப.உமா—2007
நெறி—நா.உஷா தேவி

1. ஆய்வு அறிமுகம்
2. ஆசிரியர் வாழ்வும் படைப்பும்
3. ஆனந்தாயி நாவலில் பெண் பாத்திரங்களும் பெயர்ப் பகுப்பும்
4. ஆனந்தாயி நாவலில் ஆணாதிக்கம்
5. ஆனந்தாயி நாவலில் பெண்கள் நிலை
6. முடிவுரை


295. கள்ளிக்காட்டு இதிகாசம் காட்டும் வாழ்வியல்
வ.கௌரி—2007
நெறி--இரா.குமார்

முன்னுரை
1. வாழ்வும் பணியும்
2. வாழ்வியல் முறைகள்
3. பழமொழிஇ விடுகதைகள்இ உணர்த்தும் வாழ்வியல்
4. பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் உணர்த்தும் வாழ்வியல்
முடிவுரை

296. பன்முகப் பார்வையில் சு.தமிழ்ச்செல்வியின் கீதாரி
சா.கிருஷ்ணமூர்த்தி—2007
நெறி—கி.பாண்டியன்

முன்னுரை
1. தமிழ்ப் புதினத் தோற்றமும் வளர்ச்சியும்
2. பாத்திரப் படைப்புப் பார்வையில் கீதாரி
3. பெண்ணிய நோக்குப் பார்வையில் கீதாரி
4. வரலாற்றுப் பார்வையில் கீதாரி ஆயர்கள்
5. இனவரைவியல் பார்வையில் கீதாரி
முடிவுரை

297. வைரமுத்துவின் தண்ணீர் தேசம்-ஓர் ஆய்வு
இராஜ சேகர்—2007
நெறி—குமரேசமூர்த்தி

முன்னுரை
1. நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கதைக் கருவும் பின்னலும்
3. அறிவியலும் வரலாறும்
4. பாத்திரப் படைப்பு
5. உத்தியும் நடையும்
முடிவுரை

298. சாபம் நாவலில் ஒரு சமூக மானுடவியல் குறியீடு
கே.பிரபாவதி—2007
நெறி—ரா.சதாசிவம்

முன்னுரை
1. ஆசிரியர் வாழ்க்கையும் எழுத்தும்
2. சாபம் நாவலில் சமுதாயச் சிந்தனைகள்
3. சாபம் கதைமாந்தர்கள் பாத்திரப்படைப்பு
4. மொழியாளுமைத் திறன்
5. முடிவுரை

299. திலகவதியின் கல்மரம் ஓர் ஆய்வு
ந.அன்னலெட்சுமி—2007
நெறி-வெ.இராதா

முன்னுரை
1. எழுத்தாளர் திலகவதியின் வாழ்வும் வாக்கும்
2. தமிழ்நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
கல்மரம் நாவலின் கதைக்கரு
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. மொழிநடை
முடிவுரை

அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -5

0 கருத்துகள்
201. ஒருதுறைக் கோவை நூற்கள்
செ.ஜெயராணி-1987

1. ஒருதுறைக் கோவை நூற்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கோவை நூற்களின் அமைப்பு
3. சொல்லும் பொருளும்
4. கற்பனைகளின் ஒப்பீடு
5. கோவையில் காணும் புறப்பொருட் செய்திகள்

202. திருவேங்கடத்தந்தாதி-அழகரந்தாதி ஒப்பாய்வு
அ.ஆனந்தராஜ்-1988

1. முன்னுரை
2. பிள்ளைப் பொருமாள் ஐயங்கார் வரலாறு
3. அந்தாதியின் தோற்றமும்இ வளர்ச்சியும் திருவேங்கடத்தந்தாதிஇ அழகரந்தாதி பெறுமிடம்
4. திருவேங்கடம்இ அழகர்சாமி அன்றும் இன்றும்
5. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் காட்டும் வைணவ சமயக் கருத்துக்கள்
6. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் வழி சிற்றிலக்கியக் கொள்கைகள்

203. ராய.சொ.வின் காந்திப் பிள்ளைத் தமிழ் ஆய்வு
ச.குழந்தைசாமி-1991

1. முன்னுரை
2. இராய.சொக்கலிங்கனாரின் வாழ்வும் பணியும்
3. காந்தி பிள்ளைத்தமிழ் அமைப்பு
4. பாட்டுடைத்தலைவன்
5. இலக்கியத்திறன்
6. காந்தியம்

204. மிகுராசுமாலை-ஆய்வு
டீ.காதர் இபுராஹிம்-1991

1. புலவர் வாழ்வும் வரலாறும்
2. நூற்பொருள்
3. இஸ்லாமிய வரலாற்றுக் குறிப்புகள்
4. இஸ்லாமியர் கொள்கை விளக்கம்
5. புலமை வளம்


205. அழகர் கலம்பகம்-திருவரங்கக் கலம்பகம் ஒப்பாய்வு
மு.அய்யசாச்சாமி-1993

1. வாழ்வும் வரலாறும்
2. கலம்பக உறுப்புகள்
3. புராணக் கதைகள்
4. புலமை நயம்

206. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ்-ஓர் ஒப்பாய்வு
மு.சாதிக்பாட்சா-1994

1. ஆசிரியர் வரலாறு
2. கட்டமைப்பு-ஒப்பீடு
3. சமயக் கருத்துக்கள்
4. சமயக் கருத்துக்கள் ஒப்பீடு
5. புலமைத்திறன் ஒப்பீடு

207. திருக்கோவையாரும் இறையனார் களவியலும் ஒப்பீடு
அ.மீனாட்சி-1994

1. மாணிக்க வாசகரும் திருக்கோவையாரும்
2. திருக்கோவை கட்டமைப்பு
3. திருக்கோவையாரும் தொல்காப்பியமும்
4. திருக்கோவையாரும் இறையனார் களவியலும்
5. இக்கால இலக்கியங்களில் கோவைத்துறைகளின் தாக்கம்

208. இராமாநுச நூற்றந்தாதித்திறன் ஓர் ஆய்வு
ச.மங்களம்-1995

1. அந்தாதியின் தோற்றமும் வளர்ச்சியும்
2. இராமாநுசர் வாழ்வியல்
3. திருவரங்கத்தமுதனார்
4. அந்தாதியும் ஆழ்வார்களும்
5. இராமாநுசரும் அமுதனாரும்
6. இலக்கியக் கொள்கை

209. சடகோபரந்தாதித் திறன்
மு.சண்முகசுந்தரம்-1998

1. நூலாசான் வரலாற்றாய்வு
2. சடகோபர் வாழ்வும் பணியும்
3. திருவாய்மொழிச் சிறப்பு
4. அணியின் அமைப்பும் அழகும்
5. அகப்பொருளின் தன்மையும் சீர்மையும்

210. கவச இலக்கிய ஆய்வு
ஆர்.சித்ரா-2000

1. தோற்றமும் வளர்ச்சியும்
2. அமைப்பும் பாடுபொருளும்
3. வகைகள்
4. தனிக்கவசங்கள்
5. இலக்கியத் திறன்

211. முதுமொழி மாலை-ஓர் ஆய்வு
சூ.ஆரோக்கியமேரி-2003

1. புலவர் வாழ்வியல்
2. முதுமொழி மாலை அறிமுகம்
3. முகம்மது நபி சிறப்புகள்
4. பாடும் திறன்
5. முதுமொழி மாலை-சீறாப்புராணம் ஒப்பீடு

212. வள்ளலாரின் வடிவுடை மாணிக்க மாலையில் குறைநிலை
கு.காந்தி-2005
நெறி-வே.கார்த்திகேயன்
முன்னுரை
1. வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்
2. மாலை இலக்கியம்-ஓர் ஆறிமுகம்
3. வடிவுடை மாணிக்க மாலையில் சக்திநிலை
4. வடிவுடை மாணிக்க மாலையில் இறைவனின் திருவிளையாடல்கள்
முடிவுரை

213. விக்டோரியா அம்மானை-ஓர் அறிமுகம்
ரெ.சுப்புலட்சுமி-2005
நெறி-இரா.சுகந்தி ஞானம்மாள்

1. முன்னுரை
2. விக்டோரியா அம்மானை நூல் அறிமுகம்
3. சிற்றிலக்கிய வகையில் அம்மானையின் தோற்றம் வளர்ச்சி
4. விக்டோரியா மகாராணி அம்மானை ஒரு பார்வை
5. விக்டோரியா மகாராணி அம்மானை நூற் சிறப்புகள்
6. முடிவுரை

214. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் குமரகுருபரரின் தமிழ்ப்பற்று
து.லலிதா-2006
நெறி-மு.குருசாமி

முன்னுரை
1. குமரகுரபரரின் வாழ்வும் வரலாறும்
2. சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழ்
3. கடவுள் தத்துவங்களும் புராணங்களும்
4. தமிழும் குமரகுருபரரும்
முடிவுரை

215. அறப்பளீசுர சதகமும்இ குமரேச சதகமும் கூறும் நீதியுரைகள்
ப.நளாயினி-2006
நெறி-தி.முத்து

முன்னுரை
1. சதக இலக்கியத்தின் தொன்மை
2. சதகத்தின் பிரிவு நிலை
3. இரு சதகங்களின் அமைப்பு முறைகள்
4. அறவாழ்வும்-ஒத்த கருத்துரைகளும்
முடிவுரை


216. திருக்குற்றாலக் குறவஞ்சி உணர்த்தும் பண்பாடு
நிர்மலா-2006
நெறி: கௌசல்யா

1. குறவஞ்சி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
2. திருக்குற்றாலக் குறவஞ்சி ஒரு பொதுப்பார்வை
3. குறவஞ்சி மாந்தர்கள்
4. பண்பாட்டுச் செய்திகள்
5. புராணச் செய்திகள்
6. முடிவுரை

217. குற்றாலக் குறவஞ்சி-ஓர் ஆய்வு
ஜெயலெட்சுமி-2007
நெறி- நா.மாதவி

முன்னுரை
1. குறவஞ்சியின் அமைப்பும் சிறப்பும்
2. குற்றாலத் தலத்தின் சிறப்பு
3. திரிகூடநாதரின் சிறப்பியல்புகள்
4. வாழ்வியல் செய்திகள்
முடிவுரை

218. கயிலைபாதி காளத்தி பாதி அந்தாதியில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்
சு.வளர்மதி-2007
நெறி-சு.இராசாராம்

முன்னுரை
1. நக்கீர தேவ நாயனாரின் வாழ்வும் சமயப்பணியும்
2. இறைக்கோட்பாடு
3. உயிர்க் கோட்பாடு
4. பாசக் கோட்பாடு
5. வழிபாட்டுக் கோட்பாடு
முடிவுரை


219. சீட்டுக்கவி இலக்கியம்-ஓர் ஆய்வு
அ.ஜெயரோஜா-2007
நெறி-பா.மதிவாணன்

முன்னுரை
1. சீட்டுக்கவி இலக்கியம்
2. சீட்டுக்கவிப் புலவர்களும் சீட்டுக்கவியின் அமைப்பும்
3. சீட்டுக்கவியின் பாடுபொருள்
4. சீட்டுக்கவியின் கடிதம்
5. சீட்டுக்கவியும் ஆற்றுப்படையும்
6. பாடாண்திணையும் சீட்டுக்கவியும்
7. சீட்டுக்கவியில் உணர்ச்சிக் கூறுகள்
முடிவுரை

12. பாட்டியல்
220. பாட்டியல் நூல்களால் புலனாகும் சமூக அமைப்பு
கு.மகுடீஸ்வரன்-1985

1. பாட்டியல் எழுந்த சூழல்
2. பாட்டியல் காலச் சாதியமைப்பு முறை
3. பாட்டியல் கா ட்டும் தெய்வங்கள்
4. பாட்டியல் காட்டும் சமூக அமைப்பில் பெண்கள் நிலை
5. இலக்கணமும் இசையும்
6. பாட்டியல் காட்டும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்

13. தனிப்பாடல்

221. தனிப்பாடல்களில் சமுதாயக் கூறுகள்
விஷ்ணுதாசன்-1987

1. இல்வாழ்க்கை
2. சாதியும் தொழிலும்
3. சமயக் கருத்துக்கள்
4. நாகரிகமும்இ பண்பாடும்
5. அரசு
14. இக்கால இலக்கியம்
14.1. நாவல்

222. விக்ரமனின் நந்திபுரத்து நாயகி-ஓர் ஆய்வு
பி.சின்னையா-1993

1. நாவலின் கட்டமைப்பு
2. பாத்திரப் படைப்பு
3. வரலாறு தழுவிய நாவல்களுள் நந்திபுரத்து நாயகி
4. மொழிநடை

223. தி.ம.பொன்னுச்சாமி பிள்ளையின் விஜயசுந்தரம்
கு.மூர்த்தி-2002

1. நாவலும் நாவலாசிரியனும்
2. பாத்திரப்படைப்பு
3. நடையும் உத்தியும்
4. சமுதாயம்

224. அனுராதா ரமணனின் இரண்டாவது வாழ்க்கை நாவல் ஓர் ஆய்வு
தவமணி-2003
நெறி-பூங்குன்றன்

1. முன்னுரை
2. உத்திகள்
3. பாத்திரப்படைப்பு
4. குடும்ப உறவுகள்
5. முடிவுரை

225. எம்.ஏ.சுசீலாவின் தடையோட்டம்
சு.பால மஞ்சுளா-2003

1. நூல் ஆசிரியரும் படைப்புகளும்
2. எம்.ஏ.சுசீலாவின் நடை
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. பெண்ணியச் சிந்தனைகள்

226. பாமாவின் வன்மம் -ஓர் ஆய்வு
க.சுரேஷ்-2004

1. முன்னுரை
2. ஆசிரியர் வாழ்வியல்
3. கருவும் கதைப்பின்னலும்
4. பாத்திரப்படைப்பு
5. பெண்ணியச் சிந்தனை
6. மொழிநடை

227. பெருமாள் முருகனின் கூளமாதாரி
சு.அருணாதேவி-2006

1. புதினமும் ஆசிரியரும்
2. பாத்திரப் படைப்பு
3. கூளமாதாரி காட்டும் சமுதாயநிலை
4. புதின உத்திகள்

228. சத்திய ஆவேசம்
க.ராதிகா-2004

1. வாழ்வும் பணியும்
2. கருவும் கதைப்pன்னலும்
3. பாத்திரப் படைப்பு
4. கலைத்திறன்

229. காரணங்களுக்கு அப்பால் நாவலில் குடும்பச் சிக்கல்கள்
இரா.அபிராமி-2004

1. வரலாற்றுப் பார்வையில் நாவல்
2. கதைக்கரு கதைப்பின்னல்
3. பாத்திரப்படைப்பு
4. வட்டார வழக்காறுகள்
5. குடும்பச் சிக்கல்கள்

230. யவனிகா நாவல் ஓர் ஆய்வு
நீ.சுமதி-2005
நெறி -இரா.சபாபதி

முன்னுரை
1. நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கதைச்சுருக்கம்
3. பாத்திரப்படைப்பு
4. நடைச்சிறப்பு
5. சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

231. செ.கணேசலிங்கன் நாவல்களில் பெண்ணியப் பார்வை
கா.சிவகாமி-2005
நெறி-இராசப்பா பெரியசாமி

முன்னுரை
1. இலக்கியம் காட்டும் பெண்கள்
2. பெண்ணியம்-தோற்றமும் வளர்ச்சியும்
3. பெண்கள் பாத்திரப்படைப்பு
4. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
5. பெண்ணியப் பார்வை
முடிவுரை

232. பாலகுமாரனின் காதல் சிறகு ஓர் ஆய்வு
அ.கா.முனிரா-2005
நெறி-தி.ரு.நடராசன்

முன்னுரை
1. கதைக்கருவும்இ கதைப்பின்னலும்
2. பாத்திரப்படைப்பு
3. நாவலும் போராட்டமும்
4. உத்தி முறைகள்
5. மொழிநடையும் உரையாடலும்
முடிவுரை

233. எஸ்.வி.ரமணியின் அக்னிச்சாரல் பன்முக ஆய்வு
ப.செல்வி-2005
நெறி-மு.அனுசுயா தேவி

1. முன்னுரை
2. புதினம் விளக்கம்இ தோற்றம் வளர்ச்சி
3. அக்னிச்சாரல் புதினத்தின் கதைச் சுருக்கம்
4. அக்னிச்சாரல் புதினத்தில் பெண்ணின் வீட்டுப் பிரச்சனைகள்
5. அக்னிச்சாரல் புதினத்தில் பெண்ணின் வெளிப் பிரச்சனைகள்
6. அக்னிச்சாரல் புதினத்தின் நடைச்சிறப்பு
7. அக்னிச்சாரல் புதினத்தில் சமுதாயச் சித்தரிப்பு
தொகுப்புரை

234. சங்கம் நாவலில் உரிமைப் போராட்டங்கள் ஓர் ஆய்வு
ஆ.சாந்தி-2005
நெறி-இராசப்ப பெரியசாமி

முன்னுரை
1. கதைக்கருஇ கதைப்பின்னல் ஒரு பார்வை
2. போராட்டக் களங்கள்
3. சோசலிச எதார்த்த வாதம்
4. கொல்லிமலை வட்டார வழக்காறுகள்
5. உரிமைப் போராட்டங்கள்
முடிவுரை

235. மலைப்பாம்பு மனிதர்கள் நாவல் காட்டும் தலித் மக்களின் வாழ்க்கைநிலை
த.சுஜாதா-2005
நெறி-கோ.ப.சுதந்திரம்

முன்னுரை
1. நாவலின் நோக்கும் போக்கும்
2. சாதி அடக்குமுறை
3. பொருளாதார அடக்குமுறை
4. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி
முடிவுரை

236. இந்திரா பார்த்தசாரதியின் காலவெள்ளம்-ஓர் ஆய்வு
ச.முத்துலெட்சுமி-2005

1. வாழ்வும் பணியும்
2. கருவும் கதைப்பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. கலைத்திறன்

237. அனுராதா ரமணனின் கடைசிவரை காதலி நாவல்-ஓராய்வு
கெ.மணிமேகலை-2005

1. கதைச்சுருக்கமும்இ கதைக்கருவும்
2. பாத்திரப் படைப்புகள்
3. மொழிநடை உத்திகள்
4. அனுராதா ரமணன் நாவல் சமுதாயப்பார்வை

238. விக்ரமனின் காஞ்சி சுந்தரி ஓராய்வு

செ.ஜெயலெட்சுமி-2005

1. விக்ரமனின் வாழ்வும் பணியும்
2. வரலாற்று நாவலின் பண்புகள்
3. கருவும்இ கதைப்பின்னலும்
4. பாத்திரப்படைப்பு
5. மொழி நடை

239. தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு-ஓராய்வு

செ.சுகன்யா-2005

1. நாவலாசிரியர் வரலாறு
2. கருவும் கதைப்பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. வட்டாரப் பண்புகள்
5. கலைத்திறன்


240. இந்திரா பார்த்தசாரதியின் வேர்ப்பற்று ஓர் ஆய்வு

கணேசுராணி-2005

1. கதைப்பொருளும் கருவும்
2. கதைப்பின்னல்
3. பாத்திரப்படைப்பு
4. உரையாடல்
5. நாவல் உத்திகள்

241. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் மானாவாரிப் பூ
இரா.பிரேமலதா-2005

1. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் வாழ்வும் பணியும்
2. கதைக் கருவும் கதைப் பின்னலும்
3. பாத்திரப் படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்

242. ஆய்வு நோக்கில் சுந்தர பெருமாளின் செந்நெல் (புதினம்)
க.மஞ்சப்பா-2006
நெறி-கி.பாண்டியன்

முன்னுரை
1. கதை மாந்தர் புனைவு
2. சமுதாயப் பார்வை
3. மொழி நடை
4. உத்திகள்
முடிவுரை

243. கண்ணதாசனின் முப்பது நாளும் பௌர்ணமி ஓர் ஆய்வு
கோ.தேன்மொழி-2006
நெறி – தி.முத்து
1. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாற்று நாவலின் கதைச் சுருக்கம்
2. முப்பது நாளும் பௌர்ணமி நாவலின் கதைப் பாத்திரங்கள்
3. முப்பது நாளும் பௌர்ணமி நாவலின் சமுதாயப் பார்வை
4. முப்பது நாளும் பௌர்ணமி நாவலின் மொழிநடை
முடிவுரை


244. கி.இராஜ நாராயணனின் கோபல்ல கிராமம் வாழ்வியல் வளம்
சு.சண்முகம்-2006
நெறி-தி.முத்து

முன்னுரை
1. கோபல்ல கிராமம் நாவலின் கதைச்சுருக்கம்
2. கோபல்ல கிராமம் நாவலின் சமுதாய நிலை
3. கோபல்ல கிராமம் நாவலின் கதைப் பாத்திரங்கள்
4. கோபல்ல கிராமம் நாவலின் மொழி வளம்
முடிவுரை

245. கடல்புரத்தில் -செம்மீன் ஒப்பாய்வு
எஸ்.சோஃபியா-2006
நெறி-பா.இரவிக்குமார்

1. ஆய்வு அறிமுகம்
2. கடல்புரத்தில்-செம்மீன் புதினங்களின் உள்ளடக்கம்
3. கடல்புரத்தில்-செம்மீன் புதினப் பாத்திரப்படைப்பு
4. கடல்புரத்தில்-செம்மீன் புதினங்களின் மொழிநடை
5. கடல்புரத்தில்-செம்மீன் புதினங்களின் மீனவர் வாழ்க்கை
6. ஆய்வு முடிவுரை

246. கவிஞர் கண்ணதாசனின் சேரமான் காதலி ஓர் ஆய்வு
ச.சரஸ்வதி-2006
நெறி-மு.கோவிந்தராஜீலு

முன்னுரை
1. தமிழ் நாவல் இலக்கியமும் கண்ணதாசனும்
2. கதைப் தளமும் பாத்திரப் படைப்புகளும்
3. படைப்பாற்றல் திறன்
4. முடிவுரை

247. சுஜாதாவின் தீண்டும் இன்பம் நாவல்-ஓர் ஆய்வு
சு.கல்பனா-2006
நெறி-அ .நடேசன்

முன்னுரை
1. பாத்திரப் படைப்பு
2. தனிமனிதச் சிக்கல்கள்
3. குடும்பச் சிக்கல்கள்
4. சமூகச் சிக்கல்கள்
5. மொழிநடை
6. மருத்துவச் சிந்தனைகள்
முடிவுரை

248. ச.சுபாஷ் சந்திரபோசுவின் பயிர் முகங்கள்
அ.விமலா-2006
நெறி-மு.பாண்டி

முன்னுரை
1. புதின ஆசிரியர் வரலாறு
2. சமூகப் பிரச்சனைகள்
3. வட்டாரப் பண்புகள்
4. பாத்திரப் படைப்பு
5. கலைத்திறன்கள்
முடிவுரை

249. துளசி ஓர் ஆய்வு
அ.வெண்மதி-2006
நெறி-அ.சா.அறிவுடைநம்பி

1. நூலாசிரியர் வரலாறும் படைப்பும்
2. கதைச் சுருக்கம்
3. பாத்திரப் படைப்புகள்
4. கண்ணகி நிகழ்த்திய செயல்கள்

250. ஆய்வு நோக்கில் தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு
மு.சரஸ்வதி-2006
நெறி – கி.பாண்டியன்

முகவுரை
1. நாவலின் வளர்ச்சி வரலாறு
2. கதை மாந்தர் புனைவு
3. சமுதாயப் பார்வை
4. மொழி நடை
5. உத்திகள்
நிறைவுரை